Saturday, January 25, 2020

37 ஆயிரம் விண்ணப்பத்தில் தவறு : சிபிஐ விசாரணை கோருவோம் என ஆசிரியர்கள் டிஆர்பிக்கு எச்சரிக்கை!

உதவி பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பங்களில் 95 சதவீதம் பிழை உள்ளது என்று டிஆர்பி அறிவித்துள்ளதற்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

BIO-METRIC- ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையில் வருகை பதிவுசெய்யப்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்- சார்ந்து

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வித் துறை - அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance