Friday, September 27, 2019
ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்
ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம் உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு இன்று துவக்கம்
அரசு பள்ளிகளில் 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு இன்று துவங்குகிறது; மூன்று நாட்கள் நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை ஆசிரியர்
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, செப். 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள், மத்திய ஆசிரியர்
Subscribe to:
Posts (Atom)