Thursday, February 21, 2019
நர்சரி, மெட்ரிக் பள்ளி சங்கம் அறிவிப்பு: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாவிட்டால் வழக்கு
தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு நர்சரி,
பிளஸ் 2 தனி தேர்வருக்கு நாளை, 'ஹால் டிக்கெட்'
பிளஸ் 2 தனி தேர்வர்கள், 'ஹால் டிக்கெட்'டை நாளை பெறலாம் என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, தனி
10ம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்த உத்தரவு
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு, நாளை முதல், செய்முறை தேர்வு நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, மார்ச், 29
10ம் வகுப்பு தனி தேர்வர் 25 முதல் ஹால் டிக்கெட்
'பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, வரும், 25ம் தேதி முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படும்' என, தேர்வு துறை அறிவித்துள்ளது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட
அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது.அரசு பள்ளி மற்றும்
Subscribe to:
Posts (Atom)