Sunday, June 16, 2019

தண்ணீர் பிரச்னையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வெளியான செய்திகள் தவறு: செங்கோட்டையன்

போதிய பருவமழை இல்லாத காரணத்தால், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி

எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் கட்டகம்: நடப்பு ஆண்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் கட்டகம் வாயிலாக