Sunday, October 28, 2018
பகுதி நேர M.Phil, P.hd படிப்புகளுக்கு கட்டுப்பாடு: தாமத அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
பகுதி நேர ஆய்வு படிப்புகளில் சேர, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால்,நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு!
இளைய சமுதாயம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறது. மாணவர்களும் சமூகவலைத்தளங்களில் பொழுதை வீணடிப்பதாக பெற்றோர் நம்புகிறார்கள்.
பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும், பின்தொடர்வதும் பெற்றோரின் வாடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் மாணவர்கள் சமூக
வலைத்தளத்தில் நேரம் செலவழிப்பதை விரும்புகிறார்கள்,

அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. சாத்தியமா?
தமிழகத்தில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு தனியார் பள்ளிக்கூடங்களை கலங்க வைத்தது. அதே நேரம் அரசு

மது அருந்தி பள்ளிக்கு வந்த 3 மாணவர்கள் இடைநீக்கம்
சேலம் அருகே மது அருந்தி அரசுப் பள்ளிக்கு வந்த 3 மாணவர்களை 15 நாட்கள் இடைநீக்கம் செய்து பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிரியர் மாற்றம்: மாணவர்கள் தர்ணா
சேலம் மாவட்டம்,காடையாம்பட்டி, கே.மோரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 605 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். செப்., 28ல், அங்கு தலைமையாசிரியராக பணிபுரிந்த சங்கமித்திரை, வேறு
Subscribe to:
Posts (Atom)