Monday, February 10, 2020

PTA (பெற்றோர் ஆசிரியர் சங்கம்) -விதி முறைகள்

தமிழக பள்ளி கல்வியில் சீர்திருத்தங்கள் புதிய முதன்மை செயலரிடம் பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

 தமிழக பள்ளி கல்வி துறையின் புதிய முதன்மை செயலராக, தீரஜ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், துறையின் செயல்பாடுகளில் நிலவும் குளறுபடிகளை நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என,

விதிகளை மீறி மாணவர் சேர்க்கை முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து பள்ளிகளிலும், ஒரே காலகட்டத்தில் தான், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.