Saturday, June 27, 2020

அரசாணை எண் 250, மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை நாள்: 17.06.2020 ஐ பின்பற்றி பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் கோரோனோ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை சார்புச் செயலாளர் கடிதம்!!!


அரசாணை எண் 250, மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை நாள்: 17.06.2020 ஐ பின்பற்றி பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் கோரோனோ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை சார்புச் செயலாளர் கடிதம்!!!
CLICK HERE TO DOWNLOAD

கொரனா காலத்தில் தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது தமிழக அரசு..


கொரனா காலத்தில் தமிழகத்தில்

பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு பள்ளி செயல்படாத கொரோனா விடுமுறை நாட்களில் *உணவுப் படி* வழங்கும் பொருட்டு மாணவர்கள் / பெற்றோர்களின் வங்கிக் கணக்கு விபரம் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) கடிதம்!!!_


பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு பள்ளி செயல்படாத கொரோனா விடுமுறை நாட்களில்