Monday, June 10, 2019
நடைபெற்று முடிந்த ‘நீட்’ தேர்வில்அரசு பள்ளி மாணவர்கள் 2,583 பேர் தேர்ச்சிஅமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆயிரத்து 583 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
Subscribe to:
Posts (Atom)