Saturday, October 20, 2018
ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை
ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றை திருத்தி படிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூகஅறிவியல்
அங்கீகாரமற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு
உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் குறித்து, தமிழக பள்ளிக் கல்வி துறை கணக்கெடுத்து உள்ளது. அதில், பல பள்ளிகள், இணைப்பு அங்கீகாரமே வாங்காததும் தெரிய வந்துள்ளது.
தனியார் பள்ளிகளில், 'ஹவுஸ் புல்' : விஜயதசமி அட்மிஷன்: அரசு பள்ளிகளில், 'டல்'
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், விஜயதசமி மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்தது. அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, 'டல்' அடித்தது.நாடு முழுவதும், விஜயதசமி பண்டிகை, நேற்று,
மூளை காய்ச்சல் விழிப்புணர்வு : பள்ளிகளில் நடத்த உத்தரவு
:தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில், மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, சமக்ர சிக் ஷா திட்டத்தின்
Subscribe to:
Posts (Atom)