Tuesday, February 19, 2019
ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணி
ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணிகளை பள்ளி கல்வி துறை தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் கட்டாய தேர்ச்சி அடையும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால், எழுத, படிக்க தெரியாமல்
அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும், இதுதொடர்பான விதிமுறை கொண்டு வரலாமே?’’ என மதுரை ஐகோர்ட்டு கேள்வி
‘‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும், இதுதொடர்பான விதிமுறை கொண்டு வரலாமே?’’ என மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்வி எழுப்பியது.
பள்ளி தேர்வு முடிவது எப்போது?
தமிழகத்தில், பள்ளி பொதுத் தேர்வு மற்றும் இறுதி தேர்வுகள் முடிவடையும் தேதி குறித்து, இரண்டு நாட்களில், தேர்தல் கமிஷனில் தெரிவிக்கப்பட உள்ளது.லோக்சபா தேர்தல், மே மாதம் நடக்க உள்ளது.
10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனுமதி
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், இன்னும், 10 நாட்களில், பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதில், 27 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 10 நாட்களில், பொது தேர்வுகள் துவங்க உள்ளன.
கட்டண வசூல் : தேர்வுத்துறை கெடு
பொது தேர்வு எழுதும் மாணவர்களிடம், தேர்வு கட்டணம் வசூலிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொது தேர்வுகள்
பிளஸ் 2 புத்தகம் தாமதமாகும்? : புதிய பாடத்திட்ட பணிகளில் சுணக்கம்
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பணிகளில், திடீர் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், வரும் கல்வி ஆண்டுக்குள், புதிய பாடத்திட்ட புத்தகம் தயாராகுமா என, ஆசிரியர்கள் சந்தேகம் அடைந்து
Subscribe to:
Posts (Atom)