Monday, February 25, 2019
மார்ச், 1ம் தேதி முதல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை
அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச், 1 முதல், விடுமுறை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' வழங்க முடிவு?
அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், 'லேப்டாப் கம்ப்யூட்டர்' வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2
தேர்தலுக்கு பின் ஆசிரியர் பணி தேர்வு
ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.'தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,
Subscribe to:
Posts (Atom)