Sunday, December 2, 2018
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் முதல்-அமைச்சருக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து பேச வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு வெகுதூர இடமாறுதல்: பள்ளிக்கல்வித்துறை ஆணை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
104 கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிக்கு மாற்றுத்திறனாளி ஆசிரியையை இடமாற்றம் செய்த தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘பள்ளிக்கூடங்களுக்கு மாணவிகள் பூவைத்துக்கொண்டு வர தடையில்லை’ அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
பள்ளிக்கூடங்களுக்கு மாணவிகள் பூவைத்துக்கொண்டு வர தடையில்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி மகளிர்
முதுநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப திட்டம்
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கான, பதவி உயர்வு நடவடிக்கையை, இந்த வாரத்தில் துவக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க திட்டம்
அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணித் திறன் குறித்து, பொது மக்கள் அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கும் திட்டத்தை, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு
Subscribe to:
Posts (Atom)