Tuesday, April 23, 2019

15.04.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு ஊதிய உயர்வு தொடர்பான சிவகங்கை மாவட்ட கருவூலரின் ஆணை


கோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

கோடை விடுமுறையில்  பணிக்கு வராத அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் பள்ளியில் இருக்க வேண்டும் - விடுமுறை வேண்டுமென்றால் தலைமை ஆசிரியர்கள் DEO - இடம் முன்அனுமதி பெற வேண்டும் - CEO Letter


இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம், தனியார் பள்ளிகளில் சேர அரசு உதவி செய்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது. உடனடி நடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்


DA - தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?


எவ்வித நிபந்தனையும் இன்றி அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநரகம் மீண்டும் உத்தரவு

எல்கேஜி முதல் பிளஸ்2 வகுப்பு வரை எந்தவித நிபந்தனையுமின்றி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்

10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை சிறப்பு தேர்வு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, சிறப்பு துணை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கும், ஏற்கனவே முந்தைய

பறவைகளுக்கு உணவளித்து பாதுகாக்கும் பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளியில், பறவைகளுக்கு தானியம் மற்றும் தண்ணீர் வழங்கி பாதுகாக்கும் மாணவர்கள், தங்களது வீடுகளிலும், பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த