Sunday, March 3, 2019

60 வயதை கடந்தால் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்

மத்திய அரசு தனது பங்காக செலுத்தும். 60 வயது பூர்த்தியாகும் நிலையில் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

பொதுத்தேர்வின் போது வினாத்தாள் முறைகேடுகளை தடுக்க புதிய செயலி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிமுகம் செய்தது

பொதுத்தேர்வின் போது வினாத்தாள் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் புதிய செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது.

உயர்கல்வி - பல்வேறு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அதற்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு [ GO 36 , DATE : 28.02.2019 ]

சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்!

2009  & TET ஆசிரியர்களின்ஒன்றியப்பொருப்பாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள்சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி பல்வேறுபோராட்டங்களில் பங்கெடு

TNPSC - நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..