Wednesday, December 26, 2018

DGE - SSLC (2019) பொதுத் தேர்வு நடைபெறும் நேரம் குறித்த புதிய தேர்வு கால அட்டவணையுடன் இயக்குனரின் கடிதம்




விடிய விடிய நீர் அருந்தா போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஆசிரியர்கள் மயக்கம், ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பரபரப்பு


சத்துணவு மையங்கள் மூடப்படாது : சமூக நலத்துறை திட்டவட்டம்

தமிழகத்தில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாக பரவிய தகவலை, சமூக நலத்துறை மறுத்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி

ஆதார் கேட்கக் கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

 'பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, ஆதார் எண்களை, பள்ளி நிர்வாகம் கேட்கக் கூடாது' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஊதிய உயர்வுக்கோரி சென்னையில் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு மீண்டும் டி.பி.ஐ. வளாகத்தில் புகுந்ததால் பரபரப்பு

ஊதிய உயர்வுக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். மீண்டும் டி.பி.ஐ. வளாகத்திற்குள் அவர்கள் சென்று