Monday, November 26, 2018

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசாணை!!

FLASH NEWS- G.O 159 DATE-26.11.2018- Cyclonic Storm 'GAJA' Willingness to Contribute Oneday's Salary to chief minister public Relief Fund

அரசாணை எண் 243,நாள் 26.11.2018,_தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணிமாறுதல் அளித்தல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து ஆணை வெளியிடப் படுகிறது.


அரசு அலுவலக நடைமுறைகளில் நடமாட்டப் பதிவேடு(movement register)பராமரித்தல் குறித்து அரசு செயலரின் கடிதம் - நாள்.28.06.2010


1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய   மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை

மற்றும் 2- வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம்  பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடங்களில், புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதி,


ஊதிய முரண்பாடு களையாவிட்டால், தொடர் உண்ணாவிரதம், இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்


ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்

முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு தேர்வை, ஸ்மார்ட் போனில், அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதினர்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான்  பிரசார நிறுவனம், விபா நிறுவனம்,

டிசம்பர், 4 முதல், 'ஸ்டிரைக்' ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, டிச., 4 முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.