Monday, October 15, 2018

தமிழ்நாடு அமைச்சுப் பணி - தேர்வுநிலை - கண்காணிப்பாளர் பணி நிலையில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை அனுமதித்தல் - அதிகார பகிர்வளித்து ஆணை வழங்குதல் சார்பாக - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


GO 214 - Date: 15.10.2018- அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் அட்டைகள்(smart cards) வழங்க அரசாணை வெளியீடு


பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு எத்தனை பாடவேலை பாடம் எடுக்க வேண்டும்? CM CELL Reply!


G.O Ms.No. 337 Dt: October 12, 2018 -Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2018-2019 – With effect from 1.10.2018 to 31.12.2018 is 8% - Orders – Issued.

சி.பி.எஸ்.இ., அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையில், மாநில அரசுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு,

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு விடிவு : 1,088 ஆசிரியர்கள் வழிகாட்டுனராக தேர்வு

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க, சென்னையில் மட்டும், 1,088 ஆசிரியர்களை வழிகாட்டுனராக, பள்ளி கல்வித்துறை நியமித்துள்ளது.அனைத்து, அரசு மற்றும் தனியார்