Thursday, March 5, 2020

ஏப்ரல் மாதம் முதல் 45 நாட்களுக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2020ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு தீவி ரம் காட்டி வருகிறது . இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வருவாய்த்துறை நிர்வாக ஆணையரும் , அரசு முதன்மை செயலாள ருமான ராதாகிருஷ்ணன்

ஏப்ரல் 2020_எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு- முதன்மை கண்காணிப்பாளர் வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமனம் செய்ய ஆணை வேண்டுதல் சார்ந்து அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் செயல்முறை நாள்:03.03.2020


இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு பணி பாடம் நடத்தாமல் வகுப்புகள் முடக்கம்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளில், இடைநிலை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளதால், பள்ளிகளில், மற்ற வகுப்புகளுக்கான பாடம் பாதிக்கப்பட்டு உள்ளது.