Monday, December 24, 2018
ஆசிரியர் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை
ஊதிய உயர்வு கோரி போராட்டம் அறிவித்துள்ள, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர், செங்கோட்டையன், இன்று பேச்சு நடத்துகிறார். 'ஊதியத்தை உயர்த்தாவிட்டால், போராட்டம் நிச்சயம்' என, ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும்,
ஆசிரியர் பணி தேர்வு : குவிந்தனர் பட்டதாரிகள்
கேந்திரிய வித்யாலயாவில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான போட்டி தேர்வு, நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பங்கேற்றனர்.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி
ஆசிரியர் விபரங்களை டிஜிட்டலில் பதிய உத்தரவு
'ஆசிரியர்களின் பணி விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகளில் படிக்கும்
சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளுக்கான, பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், நாடு முழுவதும், 25 லட்சம் பேர்
ஏழு ஆண்டுகளுக்கு மேல், 'அரியர்' வைத்தால் பட்டம், 'பணால்'
'ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, 'அரியர்' வைத்துள்ள மாணவர்களுக்கு, இனிமேல் தேர்வுகள் கிடையாது' என, அண்ணா பல்கலை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள அனைத்து பல்கலை
Subscribe to:
Posts (Atom)