Friday, October 26, 2018

அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு

⭐அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
       
⭐தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

DEE - அரசு பள்ளிகளின் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களின் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


ஏன் தாமதம் என கேட்ட அரசு பள்ளி ஆசிரியை மீது 8-ம் வகுப்பு மாணவன் தாக்குதல்!

காடையாம்பட்டி அருகே பள்ளிக்கு தாமதமாக வந்ததை, ஆசிரியை கேட்டதால் ஆத்திரமடைந்த 8ம்

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதார உறுதிமொழி எடுக்க உத்தரவு


அரசு வேலை பதிவு புதுப்பிக்க சலுகை

:வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 முதல், 2016 வரை, வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.வேலை வாய்ப்பு

'குரூப் - 1' தேர்வு முடிவு எப்போது

துணை கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான, 'குரூப் - 1' தேர்வு நடத்தி, ஓராண்டு முடிந்தும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.தமிழக அரசு துறையில், 29 துணை

விண்ணப்பங்களில் குரூப் 'பி' அதிகாரிகள் சான்றொப்பம் இடலாம்

:“தனிநபர் சான்றிதழ்கள், விண்ணப்பங்களை சரிபார்த்து, அரசு துறை 'பி' குரூப் அலுவலர்கள் ஒப்புதல் கையெழுத்திட அரசு பணியாளர் சீர்த்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு துறைகளில் பணியில்

விஜயதசமி விழா: தமிழக பள்ளிகளில் 6,000 பேருக்கு, 'அட்மிஷன்'

விஜயதசமி பண்டிகை கால மாணவர் சேர்க்கையில், தமிழக பள்ளிகளில், 6,000 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் செயல்படும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், தமிழக

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதார உறுதிமொழி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்,

மூன்றாம் பருவ புத்தகம் அச்சடிப்பு துவக்கம்

,தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடும் பணி துவங்கியுள்ளது.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2019-பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக 25.10.2018 அன்று நடைபெற்ற காணொளிக் காட்சியின் மூலம் அரசு தேர்வுகள் துறை இணைஇயக்குநர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் விளக்கங்கள்