Sunday, November 17, 2019

தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதிக்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு

தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதி கிடைப்பதற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக

காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப தகுதியானோர் பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் - புதிய ஆணையர் பதவி ஏன் உருவாக்கப்பட்டது?

பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

1150 பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு


10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் விவரங்களை பதிவேற்ற உத்தரவு.


ஒரே ரேஷன், ஒரே தேர்வு, ஒரே மொழி வரிசையில் நாடு முழுக்க ஒரே தேதியில் சம்பளம் , மத்திய அரசு அடுத்த திட்டம்