Friday, February 22, 2019

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் கடும் எதிர்ப்பு... அரசு பின்வாங்கியது ஏன்?

5,8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுநடத்துவது என்ற அரசின் முடிவுக்குக்கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்துஎதிர்ப்புக் கிளம்பியதை அடுத்துஇந்த ஆண்டுபொதுத் தேர்வு நடத்தப்படமாட்டாது எனத் தமிழகஅரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 1க்கு இன்று 'ஹால் டிக்கெட்'

அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப்பித்த தனி தேர்வர்கள் இன்று பகல் முதல் ஹால் டிக்கெட்

5,8 வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பில் குளறுபடி, , மு.க.ஸ்டாலின் கண்டனம்


குஜராத் ஆசிரியைக்கு உலக ஆசிரியர் விருது,


CPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04.2003 முதல் இந்நாள் வரை பிடித்தம் செய்யப்பட்ட CPS சந்தா தொகை விபரம் வழங்கக் கோரி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கருவூல அலுவலருக்கு கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் - நாள்: 08.02.2019

தொடக்கக்கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளுக்கு 2018 ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்து இயக்குநர் உத்தரவு!


ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக் ஷா' நிதியின் வரவு செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வி துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன்

ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக் ஷா' நிதியின் வரவு செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வி துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மத்திய அரசின்