Sunday, November 22, 2020

இன்றைய சமுதாயத்தில் ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பு நலன்கள்

ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கக் கூடிய சீரிய பணி ஆசிரியர்களின் கையில் ஒப்படைக்கப்படுகின்றது. அந்த சமுதாயத்தின் முன்னேற்றம், வீழ்ச்சி இரண்டுமே ஆசிரியர்களின்

Wednesday, November 18, 2020

கணினி பயிற்றுநர் நிலை 2லிருந்து கணினி பயிற்றுநர் நிலை 1ஆக தரம் உயர்த்திட ஆணை வழங்குதல் & தகுதி வாய்ந்தோர் பட்டியல் (PROMOTION LIST ) பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) செயல்முறைகள் நாள் -18.11.2020

CLICK HERE DIRECTOR PROCEEDING

Click here Name list 

கற்போம் எழுதுவோம் இயக்கம் - தன்னார்வல ஆசிரியர் கையேடு



 

ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு.

 நீதியரசர் முருகேசன் குழு பரிந்துரையின் அடிப்படையில் கீழ்காணும் 24 அரசாணைகள் வெளியீடு.


1) click here-g.o 399-Revision of scales of pay of Assistant Engineers, Assistant Executive Engineers and Executive Engineers in Public Works Department

Tuesday, November 17, 2020

கற்போம் எழுதுவோம் இயக்கம் - Learners Book (அடிப்படை எழுத்தறிவு நூல்).

CLICK HERE DOWNLOAD  



பள்ளிக் கல்வி- பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பில் சேர்க்கை அளிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


 

தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 - அரசுப் பணியாளர்களுக்கான தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் துவக்கம் - அரசுப் பணியாளர்களின் விபரங்கள் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் / தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவு!

விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் Teacher Development Programme on ICT Facilities Online Training - SS SPD Proceedings!


 

Monday, November 16, 2020

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள் !

G.O 125-Public Services Departmental Promotion Committee simplifying and Restructuring the Procedure of Departmental Promotion Committee -Tamil nadu Public Service Commission Regulations -1954 - Amendments -orders-Issued. G.O.(M.S)N.O.125 dated:13.11.2020.

அரசுத்தேர்வு இயக்ககம்- பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (+1Arrear /இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் /செப்டம்பர், அக்டோபர் -2020- அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் விநியோகம் குறித்த செய்தி குறிப்பு - வெளியிடகோருதல் -சார்ந்து- அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறைகள்

 SEPTEMBER 2020 SSLC & HSC MARK STATEMENT DISTRIBUTION - DIR.PRO. 

2020-2021 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத் தொகையை அட்டவணையில் தெரிவித்தபடி மாவட்டங்களுக்கு விடுவித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

CLICK HERE DOWNLOAD DIRECTOR PROCEEDING 

பள்ளிக் கல்வி - இலவச பட்டயக் கணக்காளர் அடிப்படை பயிற்சிக்கு (Chartered Accountancy Foundation Course)அரசு / அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் விருப்பமுள்ள மாணவர்களின் விபரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Thursday, November 12, 2020

கற்போம் எழுதுவோம் இயக்கம் புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் -TN-EMIS கைபேசி வாயிலாக கற்போர் (Learners) மற்றும் தன்னார் வல ஆசிரியர்கள் (volunteer teachers) விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்

CLICK HERE TO DOWNLOAD DIRECTOR PROCEEDING 

01.10 2020 முதல் 31.12.2020 வரையிலான காலத்திற்கு CPS தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!


 

2021 ஆம் ஆண்டுக்குரிய வரையறுக்கப்பட்ட விடுமுறை (RL LIST) நாட்கள்


 

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் சார்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அவர்கள் பள்ளிக்கல்வி துறைக்கு கடிதம்

CLICK HERE DOWNLOAD LETTER

 

Departmental Examinations - May 2020 - Not conducted due to covid-19 - Relaxation - proposed - Reply - Regarding.


 

கல்வித்துறை அலுவலகங்களில் உள்ள அலுவலகப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

CLICK HERE TO DOWNLOAD -DIR.PRO

Wednesday, November 11, 2020

பள்ளி மாணவர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கான புதிய யோசனைகள், மாணவ தூதுவர்கள், போட்டிகள், கண்காட்சிகள், விழிப்புணர்வு பேரணிகள் - இயக்குநர் செயல்முறைகள்..

 Click here to Download Director Proceedings, Regarding: Eat Right Creativity Challenge...

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை - Eat Right Creativity Challenge என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெறுதல் - அனைத்து வகை பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளுதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

 Click here to Download Director Proceedings, Regarding: Eat Right Creativity Challenge...

IFHRMS முழுமையாக நடைமுறைக்கு வந்தபின் மாறுதலில் செல்லும் போது வழங்கப்படும் துய்க்காத ஈட்டிய விடுப்பினை கணக்கில் சேர்த்துக் கொள்ள 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை நீக்கப் படுகிறது

 CLICK HERE

Saturday, November 7, 2020

பள்ளிக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - சிறப்பு கவனம் செலுத்தி உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுத்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்



 

தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு, தமிழ் வழி படிப்பு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு,


 

இந்தியாவில் , பண பரிவர்த்தனை சேவையை துவக்கியது வாட்ஸ்அப்


 

பள்ளி திறப்பது பற்றிய கருத்து கேட்பு படிவம் நவம்பர் 2020

Click here to download letter 

பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையில் கணினி பயிற்றுநர் நிலை - II ஆக பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி கணினி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

 CLICK HERE TO DOWNLOAD-G.O 103

Thursday, November 5, 2020

பள்ளிக்கல்வி - அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் - பள்ளிகள் திறப்பது குறித்து - கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் - இயக்குனர் அறிவுரைகள்






 

CPS - அலுவலகம் இடமாற்றம்!

 


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, CPS வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.


CPS அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது. 


வருகின்ற நவம்பர் 5- ஆம் தேதி முதல்   CPS  அலுவலகம் சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை (வெட்னரி ஹாஸ்பிடல்)  பஸ் நிலையம்  அருகில் ஒருங்கிணைந்த நிதி வளாகம் அலுவலகத்தில் செயல்பட உள்ளது. 


சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த நிதி புது கட்டடத்தில் ஐந்தாவது மாடியில்   சிபிஎஸ் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் செலுத்த வலியுறுத்தும் , தேர்வு கட்டணம் ரத்து கோரி வழக்கு, விசாரணை தள்ளிவைப்பு


 

கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவ கல்லூரிகளில், கல்வி கட்டணத்தை உயர்த்த அனுமதி இல்லை- நிர்ணய குழு உத்தரவு


 

டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் புதுப்பிப்பு

 


தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளம், எட்டு ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதே முகவரியில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.புதிய இணையதள செயல்பாட்டை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசின் இணையதள வழிமுறைகளை பின்பற்றி, இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்களும், தமக்கு தேவையான விபரங்களை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது.மேலும், பார்வையாளர்கள், தேர்வர்கள் தங்கள் கருத்துக்களை இணையதளம் வழியே வழங்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் 'ஆன்லைன்' குளறுபடியால் தவிப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 4,981 எம்.பி.பி.எஸ்., 1,760 பி.டி.எஸ்., படிப்பு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவக் கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது.

ரகசிய எண்

இதற்கு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதுபோன்று விண்ணப்பிக்கும் போது, பதிவு செய்யும் மொபைல் போன் எண்ணிற்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் வருகிறது.

ஏற்பதில்லை

அந்த ஓ.டி.பி., எண் அளித்தும், உள் நுழையாமல், தொழில்நுட்ப கோளாறு என, தகவல் கிடைக்கிறது.இது குறித்து புகார் அளிக்கவும், விண்ணப்பிப்பதில் எழும் சந்தேகங்களை கேட்கவும், மருத்துவக் கல்வி இயக்ககம் அளித்துள்ள மொபைல் எண்களை தொடர்பு கொண்டால், யாரும் அழைப்பை ஏற்பதில்லை என, மாணவர்களும், பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால், மருத்துவப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

முயற்சி

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது:தமிழகம் முழுதும், ஒரே நேரத்தில், அனைவரும் விண்ணப்பிக்க முயற்சி செய்வதால், இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம். இப்பிரச்னை வராமல் சரி செய்யப்படும். தகவல் மையத்தில் வரும் அழைப்புகளை ஏற்க, தேவையான அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Monday, November 2, 2020

கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

 தமிழகத்தில் அடுத்தகட்டதளர்வுகள் தொடர்பானஅறிவிப்பு நேற்றுவெளியானது. அதில் 9 முதல்12ஆம் வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு வரும் 16ஆம்தேதி முதல் பள்ளிகள்திறக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் மாநில அரசுமற்றும் கல்வித்துறை சார்பில்வெளியிடப்பட்டுள்ளநிலையான வழிகாட்டுநெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.முன்னதாக தமிழக அரசுசார்பில் கடந்த செப்டம்பர்மாதம் வழிகாட்டுநெறிமுறைகள்வெளியிடப்பட்டன. அதன்படி,

* பள்ளிகளில் நுழையும் போதுஒவ்வொருவருக்கும் உடல்வெப்பநிலை பரிசோதனைசெய்ய வேண்டும்.


* வகுப்பறைகளில் தனிமனிதஇடைவெளியைப் பின்பற்றவேண்டும். குறைந்தபட்சம் 6அடி இடைவெளி கடைபிடிக்கவேண்டும். இதற்காகவெவ்வேறு காலஅட்டவணைகள் பின்பற்றப்படவேண்டும்.

  

* வரிசையில் நிற்க வேண்டியசூழல் ஏற்பட்டால்அப்பகுதிகளில் தரையில்வட்டங்கள் வரைந்திருக்கவேண்டும். அதில்மாணவர்கள் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.

 

* காலை வழிபாட்டுக் கூட்டம்,மாணவர்கள் கூடுதல்,விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைதவிர்க்கப்பட வேண்டும்.நீச்சல் குளங்கள்மூடப்பட்டிருக்க வேண்டும்.

 

* பள்ளி ஆய்வகம், வகுப்பறை,பொதுப் பயன்பாட்டுஇடங்களை 1 சதவீதம்சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்


* மாணவர்கள்கைகழுவுவதற்கு சோப்பு,சானிடைசர்கள் உள்ளிட்டவைவைத்திருக்க வேண்டும். உரியதண்ணீர் வசதிசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

* பள்ளிகளில் பயோமெட்ரிக்பதிவேட்டிற்கு பதில் தொடுதல்இல்லாத வகையில் வருகைப்பதிவேடு வைத்திருக்கவேண்டும்.

 

* மாணவர்கள், ஆசிரியர்கள்,ஊழியர்கள் முகக்கவசம்அணிந்திருக்க வேண்டும்.இதனை பள்ளி தலைமைஆசிரியர் அல்லது முதல்வர்உறுதி செய்ய வேண்டும்.

 

* பள்ளி லிஃப்ட்கள்,படிக்கட்டுகள், கைப்பிடிகள்ஆகியவற்றைத் தொடுவதைக்குறைத்துக் கொள்ளவேண்டும்.

 

 * மாணவர்கள், ஆசிரியர்கள்உள்ளிட்ட அனைவரும்தங்களை சுய பரிசோதனைசெய்து கொள்ள வேண்டும்.ஏதாவது அறிகுறிகள்தென்பட்டால் உடனேதெரிவிக்க வேண்டும்.


* ஆசிரியர்கள், மாணவர்கள்அனைவரும் கோவிட்-19முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்துஅறிந்திருக்க வேண்டும்.

 

* மாணவர்கள் தங்களதுநோட்டுப் புத்தகம், பேனா,பென்சில், அழிப்பான்,தண்ணீர் பாட்டில்போன்றவற்றை பகிர்ந்துகொள்ளக் கூடாது