23/11/16 அன்று குறுவளமைய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் எங்கள் பள்ளி முதல் பரிசு பெற்றது.
ஊ.ஒ.ந.நி.பள்ளி , எல்.கே.சி.நகர், வெள்ளகோவில் .--எங்கள் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி செல்வி.மாலதி, ஏழாம் வகுப்பு மாணவி செல்வி.மதியழகி குறுவளமைய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றனர்.
No comments:
Post a Comment