Monday, November 26, 2018

1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய   மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை

மற்றும் 2- வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம்  பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.


முதல் 5- வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம்,   சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக் கூடாது.

மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

மாணவர்களை கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வரசொல்லக்கூடாது.

No comments:

Post a Comment