Wednesday, July 3, 2019

''பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர்

'பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால்ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களைபுதிதாக நியமிக்கஇயலாது,'' எனபள்ளி கல்வித் துறை அமைச்சர்,செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில்நடந்த விவாதம்காங்., பிரின்ஸ்அரசுபள்ளிகளுக்கும்தனியார் பள்ளிகளுக்கும்வித்தியாசம் உள்ளதுதனியார் பள்ளிமாணவர்கள்காலை, 7:00 மணிக்கு சென்றுஇரவு, 8:00 மணிக்குவீடு திரும்புகின்றனர்அங்கு,அடிமைகள் போல படிக்க வைக்கப்படுகின்றனர்.மாணவர்கள்கஷ்டத்தை அனுபவித்துவருகின்றனர்இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்:இப்புகார் குறித்துதுறையில் ஆலோசித்துஉரியநடவடிக்கை எடுக்கப்படும்.பிரின்ஸ்அரசுபள்ளிகளில், 'ஸ்மார்ட்வகுப்புகள்துவங்கப்பட்டுள்ளன.
  
 பல பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்புவசதிகள் இல்லைதனியார் பள்ளிகளில்அதிககட்டணம்நன்கொடைவசூலிக்கப்படுகிறது.செங்கோட்டையன்தனியார்பள்ளிகளின்கட்டணங்களை வரைமுறைசெய்வதற்காககுழு அமைக்கப்பட்டதுஇந்தகுழுவின்கட்டண விபரங்கள்முன்னர்தலைமைஆசிரியர்களின் அறைகளில் மட்டுமேவைக்கப்பட்டு இருந்ததுதற்போதுபெற்றோர்கள்அறியும் வகையில்பள்ளி வளாகத்தில்கட்டணவிபரங்கள் குறித்த தகவல்கள்வெளியிடப்பட்டுள்ளன.பிரின்ஸ்ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குஉடனடியாக,அரசு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.செங்கோட்டையன்அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாகஉள்ளனர்எனவேஅதற்கு மேல்ஆசிரியர்களைநியமிக்க இயலாது.இவ்வாறுவிவாதம் நடந்தது.

No comments:

Post a Comment