Friday, March 20, 2020

'குரூப்-1' தேர்வு தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட
பல்வேறு, 'குரூப் - 1' பதவிகளுக்கு, ஏப்.,5ம் தேதி தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வர்கள், தேர்வு மையங்களுக்கு வர சிரமம் ஏற்படும். எனவே, குரூப் - 1 தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது; மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment