கஜா புயல் எதிரொலி நாளை பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கஜா புயல் எதிரொலியாக கடலூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், திருவாரூர், மற்றும்
காரைக்கால் (புதுச்சேரி) ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (15.11.2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment