Thursday, November 29, 2018

பள்ளிகளில் பூ சூடவும், கொலுசு போடவும் தடை!

பள்ளிகளில்மாணவியர்,தலையில் பூ சூடவும்,கொலுசு அணியவும்தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

 பூ சூடவும்கொலுசுபோடவும்தடை!
  
தமிழகத்தில் உள்ள அரசுமற்றும் தனியார்பள்ளிகளில்,அனைத்துமாணவர்களும்,மாணவியரும்பள்ளிநாட்களில் சீருடை மட்டுமே,அணிந்து செல்லவேண்டும்சிலபள்ளிகளில்,காலணிகளும்பலபள்ளிகளில், 'ஷூ'அணிந்தும்செல்லவேண்டும் என்பதுவிதி.

அதேபோல்,நர்சரி பள்ளிகுழந்தைகள்,தங்கம்,வெள்ளி ஆபரணங்கள்அணிந்து செல்லவும்,தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்சில அரசுபள்ளிகளில்மாணவியர்தலையில் பூ வைத்தும்,கொலுசு அணிந்தும்வருகின்றனர்சிலமாணவர்கள்கைகளில்பலவண்ண பட்டை மற்றும்கயிறு அணிந்து வருகின்றனர்.இதனால்,மாணவ - மாணவியர்இடையே பிரச்னைஏற்படுவதாகபுகார்கள்எழுந்துள்ளன.இதையடுத்துஅனைத்துஅரசு பள்ளிகளிலும்,மாணவியர் பூ சூடி வரதடைவிதிக்கப்பட்டுள்ளது.
  
இதுகுறித்துபள்ளி கல்விமுதன்மை அதிகாரிகள்வழியாகதலைமைஆசிரியர்கள் அறிவுறுத்தபட்டுஉள்ளனர்.அதேபோல்,மாணவ,மாணவியர், 'ஜீன்ஸ்,டைட்ஸ்உள்ளிட்ட ஆடைகள்அணியவும்,

தேவையற்றஅணிகலன்கள் அணிவதற்கும்மருதாணிவைப்பதற்கும்கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளில்,ஏற்கனவே இந்த கட்டுப்பாடுகள் அமலில் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment