Thursday, December 6, 2018

ஆன்லைனில் பி.எப்., கணக்கு: உறுப்பினர்கள் கவனம் தேவை

''பி.எப்., நிறுவனத்தின்சேவைஇணைய வழியில்மாறுவதால்சுயவிபரங்களைசந்தாதாரர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்,''
எனசென்னைபுதுச்சேரி மண்டல கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி
கமிஷனர்கி.வேசர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார் 
இது குறித்துஅவர் கூறியதாவது:.பி.எப்., என்னும்வருங்கால வைப்புநிதிக் கணக்குகள் அனைத்தும், 'ஆன்லைன்எனும்இணைய வழிசேவைக்கு மாற்றப்படுகின்றன.பி.எப்., கணக்கு வைத்துள்ள ஓய்வூதியர்,தொழிலதிபர் மற்றும் உறுப்பினர்களுக்குஎளிமையான சேவை புரியும்வகையிலும்காகிதமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும்இந்தமுறை பின்பற்றப்படுகிறது.இந்த சேவையை பெறஊழியர்கள்தங்களின்,யூ..என்., என்னும்யுனிவர்சல் கணக்கு எண்ணைசெயல்பாட்டுக்குகொண்டு வர வேண்டும்.அதற்குஉறுப்பினரின்பெயர்பிறந்த தேதி,மொபைல் எண் உள்ளிட்ட அடிப்படை விபரங்களை வழங்க வேண்டும்.பின்மொபைல் எண்ணில்.டி.பி., எனும்ஒரு முறை பயன்படுத்தும்கடவுச்சொல்லை தேர்வு செய்ய வேண்டும்.சுய விபரங்களில் ஏதேனும்தவறுகள் இருந்தால்இணையவழி சேவையை பெறுவதில் சிரமம் ஏற்படும்.
  
இணையவழி சேவைகளை முழுமையாக பெறதங்களை பற்றிய,உண்மையான விபரங்களைமுழுமையாக தெரிவிப்பதுடன்அவைசரியாகபதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்துஒப்புதல் அளிக்கவேண்டும்.பணியாளர்கள்தங்களின் மொபைல் எண்ணுடன் மட்டுமே,ஒருங்கிணைந்த கணக்கு எண் என்றகே.ஒய்.சி., விபரங்களை பதிவு செய்யவேண்டும்அந்த எண்ணைவேறு எந்தயூ..என்., உடனோமற்றஉறுப்பினர்களுக்கோ இணைக்கக் கூடாது.யூ..என்., பயன்பாட்டிற்கு தேர்வுசெய்துள்ள, 'பாஸ்வேர்டுஎனும் கடவுச்சொல்லையோபி.எப்., கணக்குவிபரங்களையோபி.எப்., நிறுவனம் கேட்காது.எனவேபி.எப்.,நிறுவனத்தின் பெயரில்வேறு யாராவது தொலைபேசி மற்றும்மின்னஞ்சல்வழியாககணக்கு விபரங்களை கேட்டால்தெரிவிக்ககூடாது.ஒரு வங்கிக் கணக்குசம்பந்தப்பட்ட பணியாளரின்பி.எப்.,கணக்கோடு மட்டுமே இணைக்கப்பட வேண்டும்வேறு எந்தபி.எப்.,கணக்குக்கும்வங்கிக் கணக்கை இணைப்பது குற்றம்.அவ்வாறு செய்தால்,குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதுடன்சேவைகள்தாமதமாகவோரத்தாகவோ வாய்ப்பு ஏற்படும்எனவேவிபரங்களை பதிவுசெய்யும் போதுகவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment