மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், 1.1 கோடி பேர் பயன் பெறுவர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, தற்போது, 9 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இத்துடன், தற்போது, மேலும், 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிது.
இத்தகவலை, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், 1.1 கோடி பேர் பயன் பெறுவர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, தற்போது, 9 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இத்துடன், தற்போது, மேலும், 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிது.
இத்தகவலை, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment