Friday, March 29, 2019

தேர்தல் பணி அரசு ஊழியர்கள் அந்த வாக்குசாவடியிலேயே ஓட்டுப் போடலாம்...! - புதிய நடைமுறை

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிசட்டமன்ற இடைத்தேர்தல்  ஏப்ரல் 18ம் தேதி நடைபெறஉள்ளது
  
ஈரோடு மாவட்டத்தில்  ஈரோடு கிழக்குமேற்கு,மொடக்குறிச்சிஅந்தியூர்கோபி,  பவானிபவானிசாகர்,பெருந்துறை என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளனமொத்தம் 2,213 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. .   ஒருவாக்குச்சாவடி மையத்திற்கு தலைமை அலுவலர் உள்பட 5ஊழியர்கள் என மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 675ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.

தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும்பாலும்அவர்களின் தொகுதிக்குள்ளேயே பணி நியமனம் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதுகுறித்து ஈரோடு தேர்தல் அதிகாரி கூறும் போது,  ‘’இந்தத் தேர்தலில்  பணியாற்றும் ஊழியர்கள் அந்தந்தவாக்குச்சாவடி மையங்களில் ஓட்டு போடும் வகையில்வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் தபால் ஓட்டுபோடுவதற்கு பதிலாக பணியாற்றும் வாக்குச்சாவடிமையங்களிலேயே  பணி நியமன ஆணையை காண்பித்துஊழியர்கள் ஓட்டு போட்டுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment