Monday, May 20, 2019

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு

அரசு உதவி பெறும்தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில்உபரி ஆசிரியர்,அலுவலர்கள்காலிபணியிடங்களைதெரிவிக்க தொடக்க கல்விஇயக்குனர்
 கருப்பச்சாமிஉத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தொடக்ககல்வித்துறையின் கீழ்இயங்கும் அரசு உதவிபெறும் தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில்உள்ள ஆசிரியர்ஆசிரியர்அல்லாத அலுவலர்பணியிடங்களுக்கு உரியநெறிமுறைகள்வகுக்கப்பட்டுள்ளன

அந்த வகையில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை 35மாணவர்களுக்கு ஒருஆசிரியர், 10 முதல் பிளஸ் 2வரை 40 மாணவர்களுக்குஒரு ஆசிரியர் வீதம்நியமிக்கப்பட வேண்டும்.அந்த வகையில் 2013 -- 14கல்வி ஆண்டு வரை 7,270உபரி ஆசிரியர்பணியிடங்களைகண்டறிந்துஅரசுக்குஒப்படைத்தனர்தற்போது2014 முதல் 2018 வரை உள்ளஉபரி ஆசிரியர்களைகணக்கிட்டு இயக்குனர்பார்வைக்கு முதன்மைகல்வி அலுவலர்கள் மே31க்குள் அனுப்பி வைக்கவேண்டும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment