அரசு உதவி பெறும்தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில்உபரி ஆசிரியர்,அலுவலர்கள்காலிபணியிடங்களைதெரிவிக்க தொடக்க கல்விஇயக்குனர்
கருப்பச்சாமிஉத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தொடக்ககல்வித்துறையின் கீழ்இயங்கும் அரசு உதவிபெறும் தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில்உள்ள ஆசிரியர், ஆசிரியர்அல்லாத அலுவலர்பணியிடங்களுக்கு உரியநெறிமுறைகள்வகுக்கப்பட்டுள்ளன
அந்த வகையில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை 35மாணவர்களுக்கு ஒருஆசிரியர், 10 முதல் பிளஸ் 2வரை 40 மாணவர்களுக்குஒரு ஆசிரியர் வீதம்நியமிக்கப்பட வேண்டும்.அந்த வகையில் 2013 -- 14கல்வி ஆண்டு வரை 7,270உபரி ஆசிரியர்பணியிடங்களைகண்டறிந்து, அரசுக்குஒப்படைத்தனர். தற்போது2014 முதல் 2018 வரை உள்ளஉபரி ஆசிரியர்களைகணக்கிட்டு இயக்குனர்பார்வைக்கு முதன்மைகல்வி அலுவலர்கள் மே31க்குள் அனுப்பி வைக்கவேண்டும், எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பச்சாமிஉத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தொடக்ககல்வித்துறையின் கீழ்இயங்கும் அரசு உதவிபெறும் தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில்உள்ள ஆசிரியர், ஆசிரியர்அல்லாத அலுவலர்பணியிடங்களுக்கு உரியநெறிமுறைகள்வகுக்கப்பட்டுள்ளன
அந்த வகையில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை 35மாணவர்களுக்கு ஒருஆசிரியர், 10 முதல் பிளஸ் 2வரை 40 மாணவர்களுக்குஒரு ஆசிரியர் வீதம்நியமிக்கப்பட வேண்டும்.அந்த வகையில் 2013 -- 14கல்வி ஆண்டு வரை 7,270உபரி ஆசிரியர்பணியிடங்களைகண்டறிந்து, அரசுக்குஒப்படைத்தனர். தற்போது2014 முதல் 2018 வரை உள்ளஉபரி ஆசிரியர்களைகணக்கிட்டு இயக்குனர்பார்வைக்கு முதன்மைகல்வி அலுவலர்கள் மே31க்குள் அனுப்பி வைக்கவேண்டும், எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment