Saturday, August 31, 2019

திருப்பூர் மாவட்டத்தில் புதிய குறுவளமையங்கள், அதனுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள், பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பட்டியல்

ஒருங்கிணைந்த கல்வி திட்டம் - புதிய குறுவளமையமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை கொண்டு ஆசிரியர் பயிற்றுனர்கள் கல்வி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திருப்பூர் CEO உத்தரவு


நேற்று நடைபெற்ற இ.நி.ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஆணையை நிறுத்தி வைக்கச் சொல்லி தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

நேற்று நடைபெற்ற இ.நி.ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஆணையை யாருக்கும் வழங்கக்கூடாது எனவும்,

1.9.2019 முதல் புதிய குறுவளமையத்தின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளை பார்வையிட சேலம் CEO உத்தரவு


DSE PROCEEDINGS-பள்ளி , கல்வி மாவட்டம் , வருவாய் மாவட்ட அளவில் தேசிய அறிவியல் கருத்தரங்கம் நடத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்


புதிய குருவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் வெளியீடு ( சிவகங்கை மாவட்டம்)

தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றம்,


பணம் வசூலித்துக்கொண்டு முறைகேடாக பட்டம் வழங்கும் பல்கலைகளின் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை, ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் கண்டனம்


Friday, August 30, 2019

SCERT - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள்!

ஆசிரியர் கல்வி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பயிற்சி நிறுவனங்கள் / அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,  ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும்.

EMIS - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என்ன? எப்படி ஏற்ற வேண்டும்?

தற்போது Emis இனைய தளத்தில் school profile  பகுதியில் மேற்காணும் PDF format ல் உள்ள படத்தில் உள்ளவாறு
1) Additional profile details
2) UDISE+Declaration

என்ற இரண்டு பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது .
கீழே உள்ள Pdf file- ஐ Download செய்து தெரிந்துகொள்ளவும் .

தொடக்க கல்வி- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் விவரம் கோரி இயக்குனர் செயல்முறைகள்

,

வருமான வரி கணக்கு தாக்கல் நாளை கடைசி

தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நாளை முடிகிறது.கடந்த, 2018 - 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ரலில் துவங்கியது.

பிளஸ் 1 தேர்வு மறுமதிப்பீடு: இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 1 துணை தேர்வின் மறுமதிப்பீடு முடிவு, இன்று வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொது தேர்வுக்கான, சிறப்பு

விரைவில்! வருமான வரி அதிரடி குறைப்பு

நாட்டில், 58 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள வருமான வரி விதிப்பு சட்டங்களில், மாற்றம் செய்ய வேண்டும்; வருமான வரி விதிப்பு சதவீதத்தை குறைப்பதுடன், வரி விகித வரம்பை, நான்கிலிருந்து,

Thursday, August 29, 2019

புதிய குருவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் வெளியீடு ( திண்டுக்கல் மாவட்டம்)

1590 முதுகலை ஆசிரியர் மற்றும் 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை

தேசிய திறனாய்வு தேர்வு குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனரின் செய்தி அறிக்கை




பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து , சவீடன் பயணம் (7 நாட்கள்)


ஓய்வூதிய விதிகள் ஒண்ணுமே இல்லை, மர்மங்கள் சுழன்றடிக்கும் சி.பி.எஸ்.,


Wednesday, August 28, 2019

DSE Proceedings- Dated:27.08.2019. எதிர்பாராத விபத்துகளால் இறப்பு / பலத்த காயம் ஏற்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குதல்- கூடுதல் அறிவுரை வழங்குதல் சார்பு!!!

DSE Proceedings - Dated:27.08.2019.

தேசிய அறிவியல் கருத்தரங்கம் நடத்துவது தொடர்பான -இயக்குநர் செயல்முறை


கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, தனியாரிடம் தாரைவார்க்க திட்டம்?


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு


அரசு பள்ளிகளில் பயிலும் ஆங்கில வழி மாணவர்களுக்காக, நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்


TRB -2340 Assistant Professors for govt Arts& science Notification published

Tuesday, August 27, 2019

How to register form filled and download in NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL). Detailed flow chart.

அரசாணை எண் 334 பள்ளிக்கல்வி நாள்:26/08/19-பள்ளிக் கல்வித் துறை மேல்நிலைக் கல்வி - 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

வல்லுநர் குழு அறிக்கையினை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருமா?


SPD PROCEEDINGS-Samagra Shiksha - 2019-20 - Hon'ble PM launch of Fit India Movement - Taking Pledge - Live telecast - Students to visualize - arrangements to be made -reg

பள்ளிக்கல்வி - நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு தொட்டுணர் கருவி வருகைப் பதிவு முறையை அமல்படுத்துதல் சார்ந்து இயக்குனர் அறிவுரை , நாள்; 20.08.2019


காலாண்டு தேர்வின் படி பொது தேர்வு வினாத்தாள்

காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்' என, தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு ஜாதி பெயர் வைத்து அரசு ஊக்குவிப்பது துரதிஷ்டவசமானது, சென்னை உயர்நீதிமன்றம் கருத்து


மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்ற வெளிமாநிலத்தவர் 126 பேருக்கு தமிழக இருப்பிட சான்றிதழ் எப்படி? அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி


கல்வித் தொலைக்காட்சி தொடக்கம்


Monday, August 26, 2019

நியமன நாள் முதல் பண & பணி பலன்களை தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு - JUDGEMENT COPY Avail

ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்

ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.

செப்., 12ல் காலாண்டு தேர்வு

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு, அடுத்த மாதம், 12ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, August 25, 2019

கற்றல் கற்பித்தலில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் மேலும் வகுப்பறை நிகழ்வுகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டும் - RTI


99 சதவீதம் பேர் தோல்வி, டெட் தேர்வு ரத்தாகுமா?, டிஆர்பி அதிகாரிகள் ஆலோசனை


பள்ளிக்கல்வித்துறைக்கு தனி டிவி சேனல், தமிழக முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்


சிட்டீஸ் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பள்ளிகள், பிரான்ஸ் மேம்பாட்டு முகமை குழு சென்னை பள்ளிகளில் ஆய்வு


Saturday, August 24, 2019

epayroll இணையதளத்தில் e payslip (2019-20) உரியது July வரை தற்போது வெளியீடு

கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்த

கல்வி தொலைக்காட்சி - நிகழ்ச்சித் தலைப்புகள் _26.08.2019


கல்வி தொலைகாட்சி தொடக்கவிழா (26.08.2019) நிகழ்வு- மாணவர்கள் காண்பதினை EMIS இணையத்தில பதிவேற்ற உத்தரவு -இயக்குநர் செயல்முறை

டெட் தேர்வில் தோல்வி: 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியைத் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில்

ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக தோல்வி ஏன்? பரபரப்பு தகவல்கள் அம்பலம்


தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அதிகமாக உள்ள, உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கு 30ல் பணி நிரவல்


ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி அதிகம் ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


'நெட்' தேர்வுகளுக்கு தேதி அறிவிப்பு

உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி உதவி தொகை பெறுவதற்கான, நான்கு விதமான, 'நெட்' தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.முதுநிலை பட்டதாரிகள், உதவி பேராசிரியர்

ஆசிரியர் தகுதி தேர்வில் 551 பேர் தான், 'பாஸ்' : தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 0.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

Thursday, August 22, 2019

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி 01.08.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி/உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களில் - உபரி ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தமை-பணிநிரவல் கலந்தாய்வு - 28 .08. 2019 அன்று நடைபெறுதல் சார்பு.


10000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தையடுத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆபத்து,


பேராசிரியர் நியமனம், விடைத்தாள் கொள்முதலில் முறைகேடு, சேலம் பெரியார் பல்கலையில் ரெய்டு


அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் 2ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெறாத பிறமொழி ஆசிரியர் பட்டியல் சேகரிப்பு


மேல்நிலை பள்ளிகளின் ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் பயன்படுத்தலாம்'

 'மேல்நிலை பள்ளிகளின் ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தலாம்' என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும், தொடக்க

அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் தேசிய விருது பெற்ற தலைமையாசியர் நெகிழ்ச்சி

 ''நம் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் படிக்க வைத்து, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்,'' என, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் செல்வக்கண்ணன் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் 99 சதவீதம் பேர் 'பெயில்'

தமிழகத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 99 சதவீதம் பேர் 'பெயில்' ஆகியுள்ளனர். ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர் குறைந்தபட்ச பாட அறிவு கூட இல்லாமல் இருப்பது பள்ளி கல்வித் துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை

Wednesday, August 21, 2019

FLASH News (TNTET) - 2019 - Publication of Result For Paper II

G.O. No 263 dated 14-08-2019 Contributed Pension Scheme Rate of the interest for the financial year 2019-2020 with effect from 01-07-2019 to 30-09-2019 orders issued


CRC பள்ளிகள் ஒரே வளாக பள்ளிகளாக மாற்றமடைய இருக்கிறது - புதிய கல்விக்கொள்கை


(NTSE) தேசிய திறனாய்வு தேர்வு -EXAM DATE AND APPLICATION AND PROCEEDING

அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுக: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் பழனிசாமியிடம் மனு

அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான தொடர்ச்சியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய குறுவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் வெளியீடு ( கரூர் மாவட்டம்)