Tuesday, November 5, 2019

ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு.

ஆசிரியர்களின்விபரங்களை, 'எமிஸ்'இணையதளத்தில்பதிவேற்றிஇடமாறுதல்கவுன்சிலிங்குக்கு தயார்நிலையில் இருக்கும்படி,தலைமைஆசிரியர்களுக்குபள்ளிகல்வித் துறைஉத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிஆசிரியர்களுக்குஆண்டுதோறும்மே மாதம் விருப்பஇடமாறுதல் கவுன்சிலிங்நடத்தப்படும்.குறைந்தபட்சம்ஓராண்டாவதுஒருபள்ளியில் பணிமுடித்தவர்கள் மட்டுமே,இந்த கவுன்சிலிங்கில்பங்கேற்கமுடியும் என்றவிதி பின்பற்றப்பட்டது.இந்த ஆண்டு அந்த விதிமாற்றப்பட்டுஒருபள்ளியில் குறைந்தபட்சம்மூன்று ஆண்டுகள்தொடர்ந்துபணியாற்றியிருக்கவேண்டும் என,அறிவிக்கப்பட்டது.இதைஎதிர்த்துஆசிரியர்கள்சிலர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தனர்.வழக்கின்முடிவில்வழக்குதொடர்ந்தவர்கள் மட்டும்,ஓராண்டுக்கு அதிகமாகஒரு பள்ளியில்பணியாற்றியிருந்தால்,கவுன்சிலிங்கில்பங்கேற்க அனுமதிவழங்கப் பட்டுள்ளது.

இந்நிலையில்,இடமாறுதல் கவுன்சிலிங்தொடர்பாகபுதியஅரசாணைவெளியிடப்பட்டுள்ளது.அந்த அரசாணைப்படி,வழக்கு தொடராதஆசிரியர்கள்ஒருபள்ளியில் தொடர்ந்து,மூன்று ஆண்டுகள்பணிமுடித்திருந்தால் மட்டுமே,கவுன்சிலிங்கில்பங்கேற்கலாம் என,கூறப்பட்டுஉள்ளது.எனவே,மூன்றாண்டு பணி முடித்தஆசிரியர்களின்விபரங்களை மட்டும்,எமிஸ் என்ற கல்விமேலாண்மைஇணையதளத்தில்சேகரிக்கதலைமைஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடமாறுதல்கவுன்சிலிங்குக்கு உரியவிபரங்களுடன் தயாராகஇருங்கள்விரைவில்அறிவிப்பு வெளியாகும்எனபள்ளி தலைமைஆசிரியர்களுக்குகல்விஅதிகாரிகள்உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment