பிளஸ் 1 பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள் தத்கல் முறையில் பதிவு செய்ய இன்று கடைசி நாள்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் பழைய பாட திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதி சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் பழைய பாடத் திட்டத்திலேயே வரும் மார்ச் மற்றும் ஜூன் தேர்வுகளை எழுதலாம்.
நேரடி தனி தேர்வராக பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி அதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 பொது தேர்வையும் அதனுடன் பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வையும் எழுதலாம்.
இதற்கு ஏற்கனவே ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறியவர்கள் தத்கல் சிறப்பு கட்டண முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; இன்று கடைசி நாள். அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்களின் விபரங்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் பழைய பாட திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதி சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் பழைய பாடத் திட்டத்திலேயே வரும் மார்ச் மற்றும் ஜூன் தேர்வுகளை எழுதலாம்.
நேரடி தனி தேர்வராக பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி அதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 பொது தேர்வையும் அதனுடன் பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வையும் எழுதலாம்.
இதற்கு ஏற்கனவே ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறியவர்கள் தத்கல் சிறப்பு கட்டண முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; இன்று கடைசி நாள். அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்களின் விபரங்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment