பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மத்திய அரசின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, ஜே.இ.இ., தேர்வு, இரண்டு கட்டங்களாக
நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்வு, ஜனவரியில் நடக்கிறது. தேர்வில் பங்கேற்பதற்கான, 'ஆன்லைன்' பதிவு, செப்., 1ல் துவங்கியது; வரும், 30ம் தேதியுடன் முடிகிறது. தேர்வு விபரங்களை, https://www.nta.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்வு, ஜனவரியில் நடக்கிறது. தேர்வில் பங்கேற்பதற்கான, 'ஆன்லைன்' பதிவு, செப்., 1ல் துவங்கியது; வரும், 30ம் தேதியுடன் முடிகிறது. தேர்வு விபரங்களை, https://www.nta.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment