தமிழகம் முழுவதும், 2,381அங்கன்வாடி மையங்களில்படிக்கும், 53 ஆயிரம்குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., -
யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க,அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.அரசுதொடக்க பள்ளிகளில், மாணவர்சேர்க்கையை அதிகரிக்க,அங்கன்வாடிகளில் உள்ளகுழந்தைகளை, பள்ளிகளில் சேர்க்க,பள்ளி கல்வி துறை முடிவுசெய்துள்ளது. இதற்காக, சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 2,381 அங்கன்வாடிகளில் படிக்கும், 52 ஆயிரத்து, 933 பிள்ளைகளுக்கு,எல்.கே.ஜி., மற்றும், யு.கே.ஜி.,வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை, நேற்றுவெளியிடப்பட்டது.தொடக்கபள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள், தினமும் அருகில்உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று,இரண்டு மணி நேரம், பாடம்கற்பிக்க உள்ளனர். இந்தமாணவர்களுக்கு, நான்கு ஜோடிசீருடை மற்றும் ஒரு ஜோடிகாலணிகள் வழங்கப்பட உள்ளன.
யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க,அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.அரசுதொடக்க பள்ளிகளில், மாணவர்சேர்க்கையை அதிகரிக்க,அங்கன்வாடிகளில் உள்ளகுழந்தைகளை, பள்ளிகளில் சேர்க்க,பள்ளி கல்வி துறை முடிவுசெய்துள்ளது. இதற்காக, சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 2,381 அங்கன்வாடிகளில் படிக்கும், 52 ஆயிரத்து, 933 பிள்ளைகளுக்கு,எல்.கே.ஜி., மற்றும், யு.கே.ஜி.,வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை, நேற்றுவெளியிடப்பட்டது.தொடக்கபள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள், தினமும் அருகில்உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று,இரண்டு மணி நேரம், பாடம்கற்பிக்க உள்ளனர். இந்தமாணவர்களுக்கு, நான்கு ஜோடிசீருடை மற்றும் ஒரு ஜோடிகாலணிகள் வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment