Thursday, February 28, 2019

பிளஸ் 2 பொது தேர்வு நாளை துவக்கம் 8.61 லட்சம் பேர் பங்கேற்பு; 4,000 படைகள் தயார்

பிளஸ் 2 பொது தேர்வு நாளை துவங்குகிறது. இந்த தேர்வில், 8.61 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளி கல்வி பாட

அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் கிடையாது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு மாற்றம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, தமிழக அரசு நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி பணியில் இருந்து, துணைவேந்தர், சுரப்பா விலகியுள்ளார். 

சமூக வலைதள வதந்தியை நம்பாதீர் : மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'பொது தேர்வுகள் குறித்து, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, மாணவர்களை, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த

Wednesday, February 27, 2019

தேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் பணிக்கான விண்ணப்பங்களை ஒப்படைக்காத ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் - CEO செயல்முறைகள்!


நோட்டீஸ்!' 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை.. லோக்சபா தேர்தல் புறக்கணிப்பால் அதிரடி

லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல்

''ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்பு, பேராசிரியர்கள் 'இடமாறுதல் ரத்து குறித்து பரிசீலனை'

''ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்ட பேராசிரியர்கள், 18 பேரின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்வது குறித்து, பரிசீலனை செய்யப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.பாரதியார் பல்கலை பட்டமளிப்பு

தமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்

திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவியின், 'காயின் வெண்டிங் மிஷின்' கண்டுபிடிப்புக்கு, 'கூகுள்' நிறுவனம், சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வினாத்தாள் அனுப்ப போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. வினாத்தாள், 'லீக்' ஆகாமல் இருக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2வுக்கு, மார்ச்,

மாற்று திறனாளி மாணவர்களுக்கு சலுகை யு.ஜி.சி., சுற்றறிக்கை

மாற்று திறனாளி மாணவர்களுக்கு, தேர்வுகளில், ௧ மணி நேரம் வரை, கூடுதல் சலுகை வழங்க வேண்டும்' என, கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பொது தேர்வுகளில்,

தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

'பொது தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.பள்ளிக்கல்வி பாட திட்டத்தில்,

Tuesday, February 26, 2019

Monday, February 25, 2019

அரசு பொதுத்தேர்வுகளில் இயக்குனர்கள், இணை இயக்குனர்களை மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்களாக நியமித்து அரசாணை வெளியீடு

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை வகுப்பு எடுக்க வேண்டும்? CM CELL Reply!


DEE - SMS Based Monitoring System - அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தி , மாணவர்கள் வருகை 100% இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள் ஈடுபட - இயக்குநர் உத்தரவு!


GO NO:51 - DSE - Vocational Teacher Pay Continuation Order ( 01.01.2019 TO 31.12.2019 )

அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனை ஆய்வு செய்ய Special Teacher Visit - தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைக்க உத்தரவு - CEO Proceedings


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் , சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் திடீர் உயிரிழப்பு, அறந்தாங்கி அருகே சோகம்


பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும், கல்வித்துறை சுற்றறிக்கை


மார்ச், 1ம் தேதி முதல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச், 1 முதல், விடுமுறை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' வழங்க முடிவு?

அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், 'லேப்டாப் கம்ப்யூட்டர்' வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2

தேர்தலுக்கு பின் ஆசிரியர் பணி தேர்வு

ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.'தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,

Saturday, February 23, 2019

பொதுத்தேர்வு நாட்களில் தேர்வு மையங்களுக்கு விடுமுறை


தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது : தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்களவை பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம்

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

 பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு

அதிகாரி நியமனம் தாமதம் தேர்வு பணிகளில் குழப்பம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, ஒரு வாரமே உள்ள நிலையில், மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப் படாததால், தேர்வு ஆலோசனை கூட்டங்கள் தாமதமாகி உள்ளன.பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு

Friday, February 22, 2019

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் கடும் எதிர்ப்பு... அரசு பின்வாங்கியது ஏன்?

5,8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுநடத்துவது என்ற அரசின் முடிவுக்குக்கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்துஎதிர்ப்புக் கிளம்பியதை அடுத்துஇந்த ஆண்டுபொதுத் தேர்வு நடத்தப்படமாட்டாது எனத் தமிழகஅரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 1க்கு இன்று 'ஹால் டிக்கெட்'

அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப்பித்த தனி தேர்வர்கள் இன்று பகல் முதல் ஹால் டிக்கெட்

5,8 வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பில் குளறுபடி, , மு.க.ஸ்டாலின் கண்டனம்


குஜராத் ஆசிரியைக்கு உலக ஆசிரியர் விருது,


CPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04.2003 முதல் இந்நாள் வரை பிடித்தம் செய்யப்பட்ட CPS சந்தா தொகை விபரம் வழங்கக் கோரி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கருவூல அலுவலருக்கு கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் - நாள்: 08.02.2019

தொடக்கக்கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளுக்கு 2018 ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்து இயக்குநர் உத்தரவு!


ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக் ஷா' நிதியின் வரவு செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வி துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன்

ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக் ஷா' நிதியின் வரவு செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வி துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மத்திய அரசின்

Thursday, February 21, 2019

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நடப்பாண்டில் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2380 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகள் திட்டம் முடங்கியது, தொடங்கி வைத்த நாள் முதலே சிக்கல், இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப்பி அனுப்ப பட்டனர்


புதிய பாடத்திட்டம் , விடுமுறை நாளில் மட்டுமே ஆசிரியர்களுக்கு பயிற்சி, அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம், கட்டணம் நிர்ணயித்து கல்வித்துறை உத்தரவு


நர்சரி, மெட்ரிக் பள்ளி சங்கம் அறிவிப்பு: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாவிட்டால் வழக்கு

தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு நர்சரி,

பிளஸ் 2 தனி தேர்வருக்கு நாளை, 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 தனி தேர்வர்கள், 'ஹால் டிக்கெட்'டை நாளை பெறலாம் என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, தனி

10ம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்த உத்தரவு

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு, நாளை முதல், செய்முறை தேர்வு நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, மார்ச், 29

10ம் வகுப்பு தனி தேர்வர் 25 முதல் ஹால் டிக்கெட்

 'பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, வரும், 25ம் தேதி முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படும்' என, தேர்வு துறை அறிவித்துள்ளது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட

அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது.அரசு பள்ளி மற்றும்

Wednesday, February 20, 2019

பள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்படும் விதமாக மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையம் (Studio) அமைக்கப்படும் பணி நடைபெறுவது- கல்வி சார்நிகழ்ச்சிகள் படம்பிடிப்பது - சார்பு CEO செயல்முறைகள்


DGE - 10th Science Practical - செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் - தேதி மாற்றம் செய்து தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு!


மத்திய அரசு ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

HSC 2 year Hall ticket Puplished and இயக்குநர் செயல்முறை


HSC புதிய வினாத்தாள் வடிவமைப்பு அது தொடர்பான ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கான இயக்குநர் அவர்களின் தெளிவுரை

பள்ளி கல்வி 'டிவி' சேனல்

தமிழக பள்ளி கல்வியின் சார்பில், கல்வி தகவல்கள், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, கல்வி சேனல் துவக்கப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு தளம், அண்ணா

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் நாளை துவக்கம்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, நாளை துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வுகள், பிப்., 15ல் துவங்கின.முதற்கட்டமாக,

814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம்

அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம் அனுப்பியுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு

Tuesday, February 19, 2019

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் - CEO செயல்முறைகள்

செல்போனில் எனிடெக்ஸ் போன்ற தேவையற்ற செயலிகளை பதிவிறக்க வேண்டாம்~ரிசர்வ் வங்கி எச்சரிக்கை...


SPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநருக்கு கடிதம் - SPD Letter


தொடக்கக்கல்வி - "பிரதமர் விருது - 2019" - தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - இயக்குனர் செயல்முறைகள்


KV Teachers Recruitment 2019 - Notification Published ( Interview Date : 22,23,25.02.2019)

( Kendriya Vidyalaya school Combined Walk-in-Interview for Contractual teachers for schools)

DEE - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ்களை ஒவ்வொரு தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக CEO அலுவலகத்தில் ஒப்படைக்க இயக்குநர் உத்தரவு!

ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணி

ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணிகளை பள்ளி கல்வி துறை தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் கட்டாய தேர்ச்சி அடையும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால், எழுத, படிக்க தெரியாமல்

அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும், இதுதொடர்பான விதிமுறை கொண்டு வரலாமே?’’ என மதுரை ஐகோர்ட்டு கேள்வி

‘‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும், இதுதொடர்பான விதிமுறை கொண்டு வரலாமே?’’ என மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்வி எழுப்பியது.

பள்ளி தேர்வு முடிவது எப்போது?

தமிழகத்தில், பள்ளி பொதுத் தேர்வு மற்றும் இறுதி தேர்வுகள் முடிவடையும் தேதி குறித்து, இரண்டு நாட்களில், தேர்தல் கமிஷனில் தெரிவிக்கப்பட உள்ளது.லோக்சபா தேர்தல், மே மாதம் நடக்க உள்ளது.

10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனுமதி

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், இன்னும், 10 நாட்களில், பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதில், 27 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 10 நாட்களில், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. 

கட்டண வசூல் : தேர்வுத்துறை கெடு

பொது தேர்வு எழுதும் மாணவர்களிடம், தேர்வு கட்டணம் வசூலிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொது தேர்வுகள்

பிளஸ் 2 புத்தகம் தாமதமாகும்? : புதிய பாடத்திட்ட பணிகளில் சுணக்கம்

கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பணிகளில், திடீர் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், வரும் கல்வி ஆண்டுக்குள், புதிய பாடத்திட்ட புத்தகம் தயாராகுமா என, ஆசிரியர்கள் சந்தேகம் அடைந்து

Monday, February 18, 2019

ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! நாள்: 07-02-2019


8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறிய விலையில்லா மடிக்கணினி

8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியருக்கு விலையில்லா சிறிய மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து வந்தாலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.

சரியான கணக்கு தாக்கல் : ஆசிரியர்களுக்கு அறிவுரை

வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இன்றி, தாக்கல் செய்யுமாறு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு நிதி ஆண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிப்., இறுதியில், தங்களின் ஆண்டு வருவாய்

அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரிக்க கட்டுப்பாடுகள்

'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்க, முன் அனுமதி பெற வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, லஞ்ச புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு

'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு

அரசு பள்ளிகளில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை மாற்றி, தமிழக அரசு, புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி

நிர்வாக குளறுபடி அதிகரிப்பு : டி.ஆர்.பி., தலைவர் இடமாற்றம்

நிர்வாக குளறுபடிகள் அதிகரிப்பை தொடர்ந்து, பதவியேற்ற, 10 மாதங்களில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.அரசு பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும்

பொது தேர்வு: முகப்பு தாள் அனுப்ப உத்தரவு

பொது தேர்வுக்கு, மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு தாள்கள், இன்று முதல் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், மார்ச், 1ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 6ல்

Sunday, February 17, 2019

மாணவர் சேர்க்கையை அதிகரித்த பள்ளிகளுக்கு வாய்ப்பு: ‘புதுமைப்பள்ளி’ விருதுக்கு 128 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்படும்

தமிழகத்தில் புதுமைப்பள்ளி விருதுக்கு நடப்பாண்டில் 128 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.
 பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், கற்றல் திறனை

10ம் வகுப்பு, +2 பொதுத்தேர்வுக்கு, 266 தேர்வு புதிய மையங்கள், அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


கேந்திரிய வித்யாலாயா, நவோதயாவில் ஆசிரியர் பணி, ஜீலை 7ல் மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு, விண்ணப்பிக்க மார்ச் 5ம் தேதி கடைசி நாள்


'10 கி.மீ.,க்கு மேல் தேர்வு மையங்களும் இல்லை,''

''தமிழகத்தில், மேல்நிலை வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 10 கி.மீ.,க்கு மேல், எந்த தேர்வு மையங்களும் இல்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில்

Friday, February 15, 2019

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியலை தயார் செய்து 22.02.2019-க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்: வினாத்தாள், 'லீக்' ஆவதை தடுக்க முன் ஏற்பாடுகள்

சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.

50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Thursday, February 14, 2019

'சஸ்பெண்ட்' ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி : பொது தேர்வுக்காக பள்ளி கல்வி முடிவு

ஜாக்டோ - ஜியோவின் போராட்டத்தில் கைதாகி, 'சஸ்பெண்ட்' ஆன ஆசிரியர்களை, மீண்டும் பணியில் சேர்க்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின்

மதிப்பெண்ணில் குளறுபடி கூடாது : ஆசிரியர்களுக்கு, சி.இ.ஓ.,க்கள் எச்சரிக்கை

பிளஸ் 1 வகுப்புக்கு, செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. அக மதிப்பெண்ணில் குளறுபடி செய்யக் கூடாது என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல்,

கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பாகவும், அனைவருடைய 17(பி) மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் அரசு எந்த உத்திரவும் பிறப்பிக்கவில்லை

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்மீள பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை தொடக்ககல்வித்துறை  இயக்குனர்கள் உத்திரவிட்டுள்ளனர்.

Wednesday, February 13, 2019

பள்ளிக்கல்வி - JACTTO GEO - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து - இயக்குநர் செயல்முறைகள்


DEE - JACTTO GEO - தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீளப் பணி அமர்த்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -. 2019 ஆண்டு விழா கொண்டாட பள்ளிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு - இயக்குனர் நெறிமுறைகள்!


INCOME TAX CALCULATOR SOFTWARE NEW VER 6.7

வினாத்தாள் மாற்றியமைப்பால் குழப்பம், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும்


தனி நீதிபதியின் உத்தரவு ரத்து உடற்கல்வி சிறப்பாசிரியர் நியமனத்துக்கு அனுமதி


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரி பேராசிரியர்கள் 25 பேர் நேற்று சஸ்பெண்ட்


'அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க, அவசர சட்டம் சட்டசபையில் விவாதம்

''அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிக்க, அவசர சட்டம் வர வேண்டும்,'' என, காங்., -

ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : நிறைவேற்ற பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை

பள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிகள் பரிந்துரை அனுப்பியுள்ளனர்.தமிழகத்தில்,

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வருமா?

 ''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, அமைச்சரவை கூடி முடிவு செய்யும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

நெருங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு : விடைத்தாள் அனுப்பும் பணி துவக்கம்

பொதுத்தேர்வு துவங்க, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்வு மையங்களுக்கு, வெற்று விடைத்தாள்களை அனுப்பும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு,

Tuesday, February 12, 2019

வருமான வரி படிவம் நிரப்புவதற்கு உங்களின் 2018-19 ஆண்டுக்கான ANNUAL STATEMENT பார்க்க உதவும இணையதளம்

INCOME TAX SOFTWARE | VER 6.8 | INCL STRIKE PERIOD CALCULATION

CLICK HERE TO DOWNLOAD..


Thanks To:-G.B.GIRI LEO, B.T.ASST,
GOVT HIGH SCHOOL,
KARISALPATTI, 
DINDIGUL DISTRICT - 624705.

சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.

632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்தது உயர்நீதிமன்ற கிளை.

DSE Proceedings - Dated:11.02.2019 பயோ மெட்ரிக் வருகைப் பதிவு செயல்படுத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் !!


Pension - Contributory Pension Scheme - Rate of Interest for the financial year 2018-2019 With effect from 1-1-2019 to 31-3-2019 -orders issuced


அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், முழு நேர, 'நீட்' பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், 13 கல்லுாரிகளில், இலவசமாக, முழு நேர, 'நீட்' பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும்

பிளஸ் 1 மாணவருக்கு செய்முறை தேர்வு

பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஏற்கனவே, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ்

மர வளத்தை பெருக்கும் புதிய திட்டம்: 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்

ஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. 

Monday, February 11, 2019

ஆசிரியர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு -ஜெயக்குமார்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பெரியார் பல்கலைக்கழக எம்.பில் மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு, 2 பேர் அதிரடியாக டிஸ்மிஸ்


உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட, ஊழியர்கள் மீது ஐகோர்ட் தீர்ப்புக்கு விரோதமாக பழிவாங்கும் நடவடிக்கை, பாலகிருஷ்ணன் கண்டனம்


அபராதத்துடன் 7 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் ஏழு லட்சம் பேர் ஜனவரியில் அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 

தினமும் மனு: ஆசிரியர்கள் முடிவு

பகுதி நேர ஆசிரியர்கள், முழு நேர வேலை கோரி, முதல்வர் அலுவலகத்திற்கு, சட்டசபைமுடியும் வரை, தினமும் மனு அனுப்ப, முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், 2012ல், உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர்,