Saturday, November 30, 2019
5, 8ம் வகுப்பு பொது தேர்வில் முதல் பருவ பாடங்கள் ரத்து?
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வில், நடப்பாண்டு மட்டும், முதல் பருவ பாடங்களை ரத்து செய்வது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசனையை துவக்கியுள்ளது.
Friday, November 29, 2019
ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன் 15 நிமிடங்களும் மாலையில் 45 நிமிடங்களும் இந்த
ஆசிரியர்கள் பான் கார்டு விபரம் சேகரிப்பு
ஆசிரியர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள
'லேப்டாப்' சிக்கலில் தலைமை ஆசிரியர்கள் 'எஸ்கேப்' ஆகும் அதிகாரிகள்
தமிழகத்தில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் குழப்பமான உத்தரவுகளால் தலைமை ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.பிளஸ் 2 முடித்தோருக்கு வழங்கப்பட்ட இலவச
காலி பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வி துறைக்கு அனுமதி
அரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும், 37 ஆயிரம் அரசு
அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை இழுத்து மூட அதிகாரிகளுக்கு உத்தரவு
அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும், அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை இழுத்து மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், தொடக்க கல்வி இயக்குனரகம்,
Thursday, November 28, 2019
மதவிடுப்பு - கியார்வி ஷரீஃப் டிச.9 திங்கட்கிழமை ( 09.12.2019 ) - தலைமை காஜி அறிவிப்பு.
ஹீஜ்ரி 1441 ரபிஉல் அவ்வல் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 27.11.2019 தேதி அன்று மாலை ரபிஉல் ஆகிர் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 29.11.2019 தேதி அன்று ரபிஉல் ஆகிர் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் கியார்வி ஷரீஃப் திங்கட்கிழமை 09.12.2019 தேதி ஆகும்.
எனவே, அன்று மதவிடுப்பு ( RL) எடுத்துக்கொள்ள
மாணவா் சோக்கை குறைந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவு
தமிழகத்தில் மாணவா் சோக்கை குறைந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது
Wednesday, November 27, 2019
Monday, November 25, 2019
பாடப்புத்தகங்கள் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்!!
பள்ளிக் கல்வித்துறையின் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களும் இ-சேவை மையத்தில் அதற்குரிய தொகையை
புதிய மாவட்டங்களுக்கு சி.இ.ஓ.,க்கள் பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரிப்பு
தமிழகத்தில், புதிதாக துவக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு, சி.இ.ஓ.,க்கள் எனப்படும், முதன்மை கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
Sunday, November 24, 2019
Friday, November 22, 2019
Thursday, November 21, 2019
அரசாணை (நிலை) எண். 210, பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள் 19.11.2019 Dt: November 19, 2019 பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் – ஆணை வெளியீடு
Wednesday, November 20, 2019
5 மாணவர்களுக்கு குறைவான பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் இல்லை, இடமாறுதல் கலந்தாய்வில் தரையில் படுத்து தர்ணா
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான
Tuesday, November 19, 2019
தொடக்க கல்வித்துறை கலந்தாய்வு - காலியிடம் இல்லை பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி
தொடக்க கல்வி துறை சார்பில் நேற்று தொடங்கிய கலந்தாய்வில் ெநல்லையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலி பணியிடம் இல்லை என்று
Sunday, November 17, 2019
தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதிக்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு
தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதி கிடைப்பதற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக
காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப தகுதியானோர் பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் - புதிய ஆணையர் பதவி ஏன் உருவாக்கப்பட்டது?
பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
Saturday, November 16, 2019
பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம் வெளியீடு
இடஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதிவி உயர்வு, பணிமூப்பு வழங்குவது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளாது.
ஆசிரியர்களின் கனவுகள் நிறைவேறும் காலம் மிக விரைவில் வரவிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும்
Friday, November 15, 2019
Wednesday, November 13, 2019
Tuesday, November 12, 2019
பள்ளிக்கல்வி - ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல் படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கீழுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்படுகிறது_
Monday, November 11, 2019
Sunday, November 10, 2019
Saturday, November 9, 2019
Subscribe to:
Posts (Atom)