ஐந்து, எட்டாம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால்,பெயில் இல்லை,'' என,பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் செங்கோட்டையன்கூறி
னார்.தமிழகத்தில்,கட்டாய கல்வி உரிமைசட்டத்தின்படி,நடப்புகல்வியாண்டு முதல்,ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்குபொதுத்தேர்வுநடத்தப்படுகிறது.
னார்.தமிழகத்தில்,கட்டாய கல்வி உரிமைசட்டத்தின்படி,நடப்புகல்வியாண்டு முதல்,ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்குபொதுத்தேர்வுநடத்தப்படுகிறது.
இது தொடர்பாக,தொடக்கக்கல்வி இயக்குநர்சார்பில், தேர்வு வழிமுறைகுறித்து, அனைத்து மாவட்டமுதன்மை அலுவலர்களுக்கு,நேற்று முன்தினம்சுற்றறிக்கைஅனுப்பப்பட்டுள்ளது. அதில், 'நடப்பு ஆண்டு முதல் தேர்வுநடக்கும்; ஆனால், மூன்றுஆண்டுகளுக்கு தேர்ச்சியைநிறுத்தி வைக்க வேண்டாம்'என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் வெண்ணைமலையில்,அமைச்சர் செங்கோட்டையன்நேற்று, நிருபர்களிடம்கூறியதாவது:மத்தியஅரசின் கட்டாய கல்விசட்டத்தின் படி, ஐந்து, எட்டாம்வகுப்புகளில் பொதுத் தேர்வுநடத்தப்படும். ஆனாலும்,மூன்று ஆண்டுகளுக்குதேர்ச்சி நிறுத்தி வைக்க,விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. மூன்றுஆண்டுகளுக்கு பின்,கல்வியாளர்கள்ஆலோசனை மற்றும் பிறமாநிலங்களின்நடவடிக்கைகளை பார்த்து,தேர்வு குறித்து ஒருமித்தமுடிவு எட்டப்படும். இதனால்,இடைநிற்றல் போன்ற எந்தபாதிப்பும்ஏற்படாது.இவ்வாறு, அவர்கூறினார்.
No comments:
Post a Comment