Saturday, December 28, 2019

SBI வாடிக்கையாளர்களா நீங்கள்..? ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய முறை..!

ஏடிஎம்களில் இரவுநேரங்களில் ஏற்படும்மோசடிகளைத் தடுக்க SBIவங்கி புதிய முறையைஅமல்படுத்த உள்ளது
பாரத ஸ்டேட் வங்கிஏடிஎம்களில் இரவுநேரங்களில்அதாவது இரவுமணி முதல் காலை 8 மணிவரை 10 ஆயிரம்ரூபாய்க்கும் மேல் பணம்எடுக்கும்வாடிக்கையாளர்களுக்கு OTPஎனப்படும் ஒருமுறைபயன்படுத்தும்கடவுச்சொல்லை அனுப்பபாரத ஸ்டேட் வங்கிதிட்டமிட்டுள்ளது.
இதன்படிஎஸ்பிஐஏடிஎம்களில் பணம் எடுக்கவிரும்பும் SBI வாடிக்கையாளர்களின்பதிவு செய்யப்பட்டுள்ளமொபைல் எண்ணிற்கு OTPஅனுப்பப்படும்இந்த கடவுஎண்ணைப் பயன்படுத்திமட்டுமே ஏடிஎம்களில் பணம்எடுக்க முடியும்இந்தமுறையானது SBI வங்கிஏடிஎம்களில் மட்டுமேசெயல்படும்.

SBI அல்லாத வேறு வங்கிக்கிளை ஏடிஎம்களில்செயல்படாது.

No comments:

Post a Comment