Sunday, October 28, 2018

பகுதி நேர M.Phil, P.hd படிப்புகளுக்கு கட்டுப்பாடு: தாமத அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பகுதி நேர ஆய்வு படிப்புகளில் சேரகட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால்,நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சேலம்பெரியார் பல்கலைஉறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைவு பெற்றகல்லூரிகளில்பகுதிநேர பிஹெச்.டி., எம்.பில்., ஆய்வு படிப்புகள் உள்ளன.இவற்றில்அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்படிக்கின்றனர்நடப்பு கல்வியாண்டில்நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல்நடத்தப்பட்டதுஇந்நிலையில்பெரியார் பல்கலை கட்டுப்பாட்டில் வரும்,சேலம்தர்மபுரிகிருஷ்ணகிரிநாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும்ஆசிரியர்கள் மட்டுமேஇதில் சேர முடியும் எனகட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளதுஇதனால்வேறு மாவட்டங்களிலிருந்துஆய்வுபடிப்புக்கு விண்ணப்பித்துநேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள்ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்இதுகுறித்துசில ஆசிரியர்கள் கூறியதாவது:வேறு மாவட்டங்களிலிருந்துதனியார் கல்லூரிகளில் சேர்க்கைநடத்திவிட்டுஒருநாள் கூட வகுப்புக்கு வராமல்பகுதிநேர ஆய்வுப்படிப்பைமுடிக்கும் நிலை உள்ளதுதற்போதுநான்கு மாவட்டங்களுக்குள் பணிபுரிபவர்கள் மட்டுமேபகுதி நேர ஆய்வு படிப்பில் சேர முடியும் எனஅறிவித்துள்ளதுபல முறைகேடுகளை தடுக்கும்வரவேற்கத்தக்கநடவடிக்கை என்றாலும்இதுகுறித்துபல்கலை நிர்வாகம் முன்பேஅறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்விண்ணப்பத்தை ஏற்று,நுழைவுத்தேர்வு நடத்திநேர்காணலுக்கு பின்தேர்வு முடிவுக்குகாத்திருக்கும்போது அறிவிப்பதால்பலரும் மன உளைச்சலுக்குஆளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment