இன்று சென்னையில் கூடிய ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் திட்டமிட்டப்படி டிசம்ப ர் 4 முதல் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
டிசம்பர் 4 அன்று வட்டார அளவில் ஆர்ப்பாட்டம்
டிசம்பர் 5 வட்ட(Taluk) அளவில் ஆர்ப்பாட்டம்
டிசம்பர் 6 மாலை மாவட்ட தலைநகரங்களில் களஆய்வு.
டிசம்பர் 7 மாவட்ட அளவில் முற்றுகை
போராட்டம் நடைபெறும் போது, புயல்பாதித்த பகுதிகளில் ஜாக்டோ ஜியோ நிவாரண பணிகளை மேற்கொள்ளும்
ஜாக்டோஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு.
No comments:
Post a Comment