Thursday, January 3, 2019

53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம்

கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில்
செயல்படுவதால்அங்குள்ள தொடக்கப்பள்ளிதலைமையாசிரியரை
கற்பித்தல் பணிகளில்ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுக்கஒரே வளாகத்தில் செயல்படும்உயர்நிலைமேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல்திரட்டப்பட்டுள்ளது.
  
இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள்கண்டறியப்பட்டுள்ளன.இங்குதொடக்கவகுப்புகளுக்கு தனியாகவும்உயர்நிலை அல்லதுமேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் எனஇருதலைமையாசிரியர்கள் உள்ளனர்.ஒரே வளாகத்தில்செயல்படும் இரு பள்ளிகளுக்குஇருதலைமையாசிரியர்கள் இருப்பதால்நிர்வாகரீதியாகசில சிக்கல்கள் இருப்பதுதெரியவந்துள்ளது.

எனவேஒரு தலைமையாசிரியரின் கீழ்அனைத்துவகுப்புகளையும் இணைக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளதுகோவையில், 53உயர்நிலைமேல்நிலைப்பள்ளிகள்ஒரேவளாகத்தில் செயல்படுகின்றன.
  
இங்குள்ள தொடக்கப்பள்ளிதலைமையாசிரியர்களைகற்பித்தல் பணிகளில்ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதோடுஒரே தலைமையாசிரியர்உதவிதலைமையாசிரியர் மூலம்நிர்வாக பணிகளைமேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சி...,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில்நடந்தமுதன்மை கல்வி அலுவலர்களுக்கானகூட்டத்தில்முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இதுகுறித்து விவாதித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும்பள்ளிகளில்இனி ஒரு தலைமையாசிரியர்பணியிடம் மட்டுமே உருவாக்கலாம் என,இக்கூட்டத்தில் சி...,க்கள் கருத்துதெரிவித்துள்ளனர்இதை கல்வித்துறை பின்பற்றமுடிவெடுத்துள்ளது.

அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்'மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம்கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரேவளாகத்தில் செயல்படுகின்றனஇதன் பட்டியலை,வட்டார வாரியாகஇயக்குனரகத்துக்குசமர்ப்பித்துள்ளோம்தலைமையாசிரியர்களைகற்பித்தல் பணிகளில்ஈடுபடுத்துவது குறித்து,அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான்தெரியவரும்,'' என்றார்.

No comments:

Post a Comment