Thursday, January 3, 2019

தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

*தமிழக அரசு பள்ளிகளில்பத்தாம் வகுப்புவரையில்,   சத்துணவு சாப்பிடும் மாணவர்களின்எண்ணிக்கை குறித்து  சமூக நலத்துறை ஆய்வுநடத்தியுள்ளது.ஆய்வின் முடிவில் 8 ஆயிரத்து 909அரசுப் பள்ளிகளில்இருபத்து ஐந்துக்கும்குறைவானமாணவர்களே படித்து வருவது தெரியவந்துள்ளது.

குறைவான மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகள்அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில்,முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம்முதலிடத்தில் உள்ளதுஇந்த மாவட்டத்தில் 821பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
  
இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் வேலூர்மாவட்டமும்மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம்மாவட்டமும் உள்ளனசிவகங்கைதிருப்பூர்,திண்டுக்கல்நெல்லை மாவட்டங்கள் பட்டியலில்அடுத்தடுத்து உள்ளனபள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையனின் தொகுதிஅமைந்துள்ள ஈரோடு மாவட்டம்எட்டாவது இடத்தில்உள்ளதுஇந்த மாவட்டத்தில் 355 அரசுபள்ளிகள்குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது.

சென்னையில், 55 பள்ளிகளில் குறைவானமாணவர்கள் உள்ளனர்.  இந்த முடிவுகள்அனைத்தும்சமூகநலத்துறை மேற்கொண்டஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment