Sunday, September 30, 2018

தொடக்க கல்விக்கு முடிவு காலம்??? (பத்திரிகை செய்தி)


SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை ரூ.40,000/இல் இருந்து 20,000/ஆக குறைப்பு!!


School Calendar - October 2018


அரசு பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து அக்டோபர் 27ந் தேதி ஆர்ப்பாட்டம் - மேலும் ஜாக்டோவின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-இல்லையென்றால் நவம்பர் 11 ந் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும்-


சமக்ரா சிக்‌ஷா அபியான் (SSA + RMSA ) திட்டம் :3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் திடீர் நிறுத்தம்: 15 மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூட திட்டம்

சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்தில் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற 15  மாணவர்களுக்கும் குறைவான  எண்ணிக்கையில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளுக்கு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி மானியம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தலைமைச்செயலாளர் எச்சரிக்கை

போராட்டத்தன்று பணிக்கு வராவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அன்றைய தினத்திற்கான சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று தலைமைச்செயலாளர் தெரிவித்து

சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை

பிளாஸ்டிக் பயன்பாடு தடை உத்தரவை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.அனைத்து மாவட்ட

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பாட பெயர்கள் மாற்றம், பள்ளி கல்வி பரிந்துரை

மாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பல்வேறு பாடங்களின் பெயர்களை மாற்றி, சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை

Saturday, September 29, 2018

2022ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தகவல்

கல்வித்துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 2022ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு - GO 319 Date : 24.09.2018


வழக்கு போட்டவரிடமே நீதிமன்ற செலவுக்கு வசூல்: பள்ளிக்கல்வியில் பரிதாபம்

பள்ளி கல்வி துறையில் தேங்கி கிடக்கும், 7,500 வழக்குகளை நடத்த கடும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கு போட்டவரே எதிர் மனுதாரருக்கும் சேர்த்து, செலவு செய்யும் நிலை உருவாகியுள்ளது

காலாண்டு தேர்வு மதிப்பெண் ஆய்வு 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான

அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழி மற்றும் மொழி வழி சார்ந்த முதுகலையாசிரியர் பதவி உயர்வு -உத்தேசபெயர் பட்டியல் தயாரித்தல் -விவரங்கள் கோருதல் சார்பாக


Friday, September 28, 2018

04.10.2018 அன்று யாருக்கும் CASUAL LEAVE வழங்கக்கூடாது - விடுப்பு எடுப்பவர்களுக்கு " No Work No Pay " ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய தலைமை செயலர் உத்தரவு


Part Time Teachers - Deployment Transfer - Proceedings


DSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்மேலாண்மை - நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களால் ஏற்படும் தீமைகளை தடுக்கும்பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அரசு அலுவலகங்கள் உடனடியாகவும் மற்றும் பள்ளிகளில்15.09.2018 லிருந்து நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா சுற்றுச்சூழலை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது-தொடர் நடவடிக்கை - சார்ந்து


DSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகுப்பு வாரியாக எவ்வளவு எடை இருக்க வேண்டும் - வீட்டு பாடம் கொடுப்பதை இரத்து செய்தல் – சார்பு


Periodical Assessment 2018 - 19 |வாசித்தல்மற்றும் எழுதுதல் தரநிலைகள் ( Grade )


முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு புதிய திட்டம்

ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் வகையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


தற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் சேர்க்கவில்லை..


Thursday, September 27, 2018

அனைத்து பள்ளிகளிலும் வரும் 03.10.2018 முதல் அடைவு ஆய்வு (Periodical Assessment ) செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

வாட்ஸ் அப் நம்பரை சேமிக்காமல் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி..!

இப்பொழுதெல்லாம் வாட்ஸ்அப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் நாம் யாராவது

6, 9-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடம்!

6-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடங்கள் இடம்பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!

EMIS வலைதளத்தில் PHOTO UPLOAD- புதிய போட்டோ Update ஆகாமல் பழைய போட்டோ காட்டப்பட்டால் Browser ல் உள்ள Cookies and Cahes னை Clear செய்யவும் -வழிமுறைகள்

நவம்பர் 26-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

நவம்பர் 26-ந்தேதி ஊதியக்குழுவின் அரசாணை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்து உள்ளதுதமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில்

தேர்தல் பணிகளில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை விதிக்கக் கோரி வழக்கு- மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தேர்தல் பணிகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இரண்டு வாரத்தில் பதிலளிக்குமாறு, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளை மூடுவதில் சதி உள்ளது, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


நீட் தேர்வை எழுதும் அளவுக்கு தமிழக கல்வியில் தரம் இல்லை, சி.பி.எஸ்.இ வாதம்


ஜே.இ.இ., தேர்வு பதிவு

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மத்திய அரசின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, ஜே.இ.இ., தேர்வு, இரண்டு கட்டங்களாக

15.66 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்'

பள்ளி மாணவர்களுக்காக, 'வெப் கேமரா, வைபை' என, நவீன வசதி களுடன், 15.66 லட்சம், 'லேப்டாப்'கள் வாங்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசின் சார்பில், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. 

10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு: சி.பி.எஸ்.இ.,

'சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடக்கும்; அடுத்த வாரம், தேர்வு தேதி வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்ட

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு 2 வினாத்தாள்

வரும் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கணக்கு தேர்வில், இரண்டு விதமான வினாத் தாள்கள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்கள், இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து, தேர்வு

பள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2018-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் - 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குநரின் அறிவுரைகள்

1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு!

அரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை

Wednesday, September 26, 2018

உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்" - செங்கோட்டையனிடம் அரசுப் பள்ளி மாணவன் நேரில் மனு

அரசுக்கு கோரிக்கை வைத்த மாணவர்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சென்ற ஆண்டு முதல் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது தமிழக கல்வித்துறை.  11 மற்றும் 12-ம்  வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி, 1,200 மதிப்பெண்களை ஆண்டுக்கு

உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு....


பணிநிரந்தரம் கோரி இரவுபகலாக சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம், டி.பி.ஐ வளாகத்தில் பரபரப்பு


2ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது, கல்வித்துறை அறிவிப்பு, அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு


2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்

புதிய பாடத் திட்டத்தில் தயாரான, இரண்டாம் பருவ புத்தகங்களை, அக்., 3ல், மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று

350 வீடியோ பாடங்கள்: மாணவர்களுக்கென வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 மாண வர்கள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அரசின் சார்பில், 350, 'வீடியோ' பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக,

Tuesday, September 25, 2018

தமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது?

அரசு பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்தால், இன்னும் மாணவர் சேர்க்கை குறையும். அப்படி மாணவர் சேர்க்கை குறைந்தால் அதையே காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடிவிடுவது சுலபம்.

ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து அறிக்கை

ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் இன்று வரை செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் டெட்(TET) தகுதித்தேர்வு (பத்திரிக்கை செய்தி)


விஜயதசமி மாணவர் சேர்க்கை குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்........


USEFUL MOBILE APPS FOR TEACHER'S

ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்த முக்கியமான ஆண்ட்ராய்டு செயலிகள்!! தங்களுக்கு தேவையான APPS யை தொட்டாலே DOWNLOAD செய்து கொள்ளலாம்....

CLICK HERE TO DOWNLOAD...

கல்வித்துறையில் காணாமல் போகிறது அடுத்த நல்ல திட்டம்!

கல்வித்துறையில் தமிழக அரசு அறிவிக்கும் சில திட்டங்கள், ஆரம்பத்தில் ஜோராக இருக்கும். நாளடைவில் அந்த திட்டம் காணாமலே போகும். நடமாடும் அறிவியல் வாகனத்துக்கு அடுத்தபடியாக, இந்த வரிசையில் இப்போது நடமாடும் உளவியல் மையமும் சேர்ந்துள்ளது. 

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை வேறு பள்ளிகளுடன் இணைக்க முடிவு கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளுடன் இணைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்தால்....., அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை.....


பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம், டி.பி.ஐ வளாகத்தில் பரபரப்பு


தமிழகத்தில் 1500 துவக்க பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும், ஆசிரியர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்


போச்சம்பள்ளி அருகே வகுப்பறையில், தேங்கிய மழைநீரை குழந்தைகளே அகற்றும் அவலம்


வழக்குகளை சமாளிப்பது எப்படி? பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

பள்ளிக்கல்வி துறையில் நிலுவையில் உள்ள, 7,500 வழக்குகளை விரைந்து முடிக்க, துறையின் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

எல்.கே.ஜி., - பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் புதிய மாற்றம்

ஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான, வகுப்புகளை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

Monday, September 24, 2018

Flash News : அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.*

அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கம்யூட்டர், பிரிண்டர் வசதி இல்லாததால் 'ஆன்லைன் சம்பள பில் முறை' அரசு பள்ளிகளில் கேள்விக்குறி, கிராம்புற தலைமை ஆசிரியர்கள் தவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 5ம்தேதி முதல் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்


11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை! தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு?*

புதிய பாடத் திட்டம், புளூ பிரிண்ட் ஒழிப்பு என அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை, 11-

தேர்வு நிலை , சிறப்பு நிலை , ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்


வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டதால், 82000 ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதித்தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


தொடக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அலுவலகம் சார்ந்த அனைத்து குறைகளை தீர்க்க "சிறப்பு குறைதீர் முகாம்" - CEO, Tiruvannamalai


மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகதில் இயங்கி வரும் 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்தியஅரசு நிதி

டி.இ.ஓ.,க்கள் மீது ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யாமல், டி.இ.ஓ.,க்கள், 'டிமிக்கி' கொடுப்பதால், அரசு பள்ளி

Sunday, September 23, 2018

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை புறக்கணிப்பது முறையாகுமா ?


ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள்-கடும் கொந்தளிப்பு- நவம்பர் 27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பு


நீதி மன்ற உத்தரவை மீறி வழக்கு தாக்கல், அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அபராதம், உயர்நீதிமன்றம் உத்தரவு


அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்

தமிழகத்தில் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, அக்.,1 முதல் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களாக செயல்படவுள்ளன.கல்வித்துறையில் 1975ல் தனி இயக்குனரகமாக

'அட்மிஷன்' போட்டாச்சு : ஆசிரியர்களை காணோம்!

 தரம் உயர்த்தப்பட்ட 200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாத மர்மம் நீடிக்கிறது.நடப்பு ஆண்டில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 100 பள்ளிகள் உயர்நிலையாகவும்

தனியார் பள்ளிகளுக்கு நிர்வாக அனுமதி : மாவட்ட கல்வி அதிகாரிகள் வசூல் வேட்டை

தனியார் பள்ளிகளுக்கு, நிர்வாக அனுமதி வழங்கும் விவகாரங்களில், மாவட்டங்களில் வசூல் வேட்டை நடப்பதாக, புகார் எழுந்துள்ளது. பள்ளி கல்வி துறையில், மாவட்ட அதிகாரிகளின் அதிகாரங்களை

புத்தகம் எழுதியதற்கு ஊதியம் ஆசிரியர்களுக்கு கிடைக்குமா?

புதிய பாடத்திட்ட புத்தகம் எழுதியவர்களுக்கு, உரிய தொகை வழங்காததால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு,

Saturday, September 22, 2018

வாசிப்புத்திறன் குறித்த அறிக்கையில் முரண்பட்ட தகவலால் கல்வித்துறையினர் குழப்பம்!

மதுரையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களின் எழுதும் மற்றும்வாசிப்பு திறன் குறித்த அறிக்கைகளில் முரண்பட்ட தகவலால்கல்வித்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்இம்மாவட்டத்தில் 6, 7,

G.O.Ms.No.316 Dt: September 19, 2018 -PENSION- Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st July 2018 - Orders - Issued

அரசாணை எண் 164 பள்ளிக்கல்வி நாள்:06.08.2018-பள்ளிக்கல்வி-அரசுத் தேர்வுகள் இயக்ககம்-தமிழகத்தில் இடைநிலைக்கல்வி (SSLC),மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2)பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வியாண்டு முதல் இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது

தேர்வுத்துறை அலுவலகம் இயக்ககம் புதிய முடிவு

பொதுத்தேர்வு ஏற்பாடு பணிச்சுமையை குறைக்க, மாவட்டங்களில், தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பொதுத்தேர்வுகளை நடத்த வசதியாக, தமிழகத்தின்,

இலவச பஸ் பாஸ் இழுபறி : மாணவர்கள் திண்டாட்டம்

இலவச பஸ் பாஸ் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாணவர்களுக்கு 'ஹெல்த் கார்டு' திட்டம்

மாணவர் உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளிப்பதற்காக, மத்திய அரசு திட்டத்தில், 'ஹெல்த் கார்டுகள்' வழங்கப்படுகின்றன.இந்த திட்டத்தில், பள்ளிகளில், டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.

மாணவர் பிறந்த தேதி சரிபார்க்க உத்தரவு

பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களே, ஒவ்வொரு மாணவருக்கும், அவரது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு

500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு

தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ்

ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வறிக்கையில்

Friday, September 21, 2018

அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET எழுத தேவையில்லை" என்ற அரசாணையை நான்கு மாதத்திற்குள் வெளிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

3 லட்சம் அரசு பள்ளிகளை மூட மத்தியரசு திட்டம். தொடக்கக் கல்வி இயக்குநரகத்தை கலைக்க தமிழகரசு முயற்சி! !!(பத்திரிகை செய்தி)


1,6,9 standard - 2nd Term Online Text Books 2018 - Download Now

1,6,9-ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
Click here And Download



சேதமடைந்த வகுப்பறைகளை சீரமைக்க கோரி, அரசு பள்ளிக்கு பூட்டுபோட்டு மாணவர்களுடன் பெற்றோர் மறியல்


காலாண்டு தேர்வு நாளை நிறைவு

தமிழக பள்ளிகளில், காலாண்டு தேர்வு நாளை முடிகிறது. மீண்டும் அக்., 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.தமிழக அரசின் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 1 முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், அரசு மற்றும்

3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து

தமிழக பள்ளி கல்வி துறையின், இலவச திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசு, 1,422 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, 3,003 பள்ளிகளுக்கு,

High Court Judgement Copy - Annual Increment Should be Given to Tamilnadu Govt Employees if Increment Day Commence On Next Day of His/Her Retirement Day (15.09.2017)

அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் - CEO அதிரடி உத்தரவு

அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடுவதால், கல்வித்துறையில் பரபரப்பு !!

DSE - பகுதிநேர தொழில் கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் ஆணை 194 - சார்பான இயக்குநரின் செயல்முறைகள்!


DEPARTMENT EXAM MAY 2018 | RESULTS PUBLISHED