Sunday, September 30, 2018
சமக்ரா சிக்ஷா அபியான் (SSA + RMSA ) திட்டம் :3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் திடீர் நிறுத்தம்: 15 மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூட திட்டம்
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தில் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற 15 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளுக்கு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி மானியம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தலைமைச்செயலாளர் எச்சரிக்கை
போராட்டத்தன்று பணிக்கு வராவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அன்றைய தினத்திற்கான சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று தலைமைச்செயலாளர் தெரிவித்து
Saturday, September 29, 2018
2022ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தகவல்
கல்வித்துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 2022ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வழக்கு போட்டவரிடமே நீதிமன்ற செலவுக்கு வசூல்: பள்ளிக்கல்வியில் பரிதாபம்
பள்ளி கல்வி துறையில் தேங்கி கிடக்கும், 7,500 வழக்குகளை நடத்த கடும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கு போட்டவரே எதிர் மனுதாரருக்கும் சேர்த்து, செலவு செய்யும் நிலை உருவாகியுள்ளது
காலாண்டு தேர்வு மதிப்பெண் ஆய்வு 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான
Friday, September 28, 2018
DSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்மேலாண்மை - நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களால் ஏற்படும் தீமைகளை தடுக்கும்பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அரசு அலுவலகங்கள் உடனடியாகவும் மற்றும் பள்ளிகளில்15.09.2018 லிருந்து நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா சுற்றுச்சூழலை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது-தொடர் நடவடிக்கை - சார்ந்து
Thursday, September 27, 2018
6, 9-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடம்!
6-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடங்கள் இடம்பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!
நவம்பர் 26-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
நவம்பர் 26-ந்தேதி ஊதியக்குழுவின் அரசாணை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்து உள்ளது. தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில்
15.66 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்'
பள்ளி மாணவர்களுக்காக, 'வெப் கேமரா, வைபை' என, நவீன வசதி களுடன், 15.66 லட்சம், 'லேப்டாப்'கள் வாங்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசின் சார்பில், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.
Wednesday, September 26, 2018
2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்
புதிய பாடத் திட்டத்தில் தயாரான, இரண்டாம் பருவ புத்தகங்களை, அக்., 3ல், மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று
350 வீடியோ பாடங்கள்: மாணவர்களுக்கென வெளியீடு
பிளஸ் 1, பிளஸ் 2 மாண வர்கள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அரசின் சார்பில், 350, 'வீடியோ' பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக,
Tuesday, September 25, 2018
தமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது?
அரசு பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்தால், இன்னும் மாணவர் சேர்க்கை குறையும். அப்படி மாணவர் சேர்க்கை குறைந்தால் அதையே காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடிவிடுவது சுலபம்.
ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து அறிக்கை
ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் இன்று வரை செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
USEFUL MOBILE APPS FOR TEACHER'S
ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்த முக்கியமான ஆண்ட்ராய்டு செயலிகள்!! தங்களுக்கு தேவையான APPS யை தொட்டாலே DOWNLOAD செய்து கொள்ளலாம்....
CLICK HERE TO DOWNLOAD...
CLICK HERE TO DOWNLOAD...
கல்வித்துறையில் காணாமல் போகிறது அடுத்த நல்ல திட்டம்!
கல்வித்துறையில் தமிழக அரசு அறிவிக்கும் சில திட்டங்கள், ஆரம்பத்தில் ஜோராக இருக்கும். நாளடைவில் அந்த திட்டம் காணாமலே போகும். நடமாடும் அறிவியல் வாகனத்துக்கு அடுத்தபடியாக, இந்த வரிசையில் இப்போது நடமாடும் உளவியல் மையமும் சேர்ந்துள்ளது.
மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை வேறு பள்ளிகளுடன் இணைக்க முடிவு கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை
மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளுடன் இணைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
வழக்குகளை சமாளிப்பது எப்படி? பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை
பள்ளிக்கல்வி துறையில் நிலுவையில் உள்ள, 7,500 வழக்குகளை விரைந்து முடிக்க, துறையின் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
எல்.கே.ஜி., - பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் புதிய மாற்றம்
ஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான, வகுப்புகளை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
Monday, September 24, 2018
Flash News : அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.*
அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை! தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு?*
புதிய பாடத் திட்டம், புளூ பிரிண்ட் ஒழிப்பு என அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை, 11-
மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகதில் இயங்கி வரும் 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்தியஅரசு நிதி
தமிழகதில் இயங்கி வரும் 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்தியஅரசு நிதி
டி.இ.ஓ.,க்கள் மீது ஆசிரியர்கள் அதிருப்தி
அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யாமல், டி.இ.ஓ.,க்கள், 'டிமிக்கி' கொடுப்பதால், அரசு பள்ளி
Sunday, September 23, 2018
அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்
தமிழகத்தில் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, அக்.,1 முதல் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களாக செயல்படவுள்ளன.கல்வித்துறையில் 1975ல் தனி இயக்குனரகமாக
'அட்மிஷன்' போட்டாச்சு : ஆசிரியர்களை காணோம்!
தரம் உயர்த்தப்பட்ட 200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாத மர்மம் நீடிக்கிறது.நடப்பு ஆண்டில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 100 பள்ளிகள் உயர்நிலையாகவும்
தனியார் பள்ளிகளுக்கு நிர்வாக அனுமதி : மாவட்ட கல்வி அதிகாரிகள் வசூல் வேட்டை
தனியார் பள்ளிகளுக்கு, நிர்வாக அனுமதி வழங்கும் விவகாரங்களில், மாவட்டங்களில் வசூல் வேட்டை நடப்பதாக, புகார் எழுந்துள்ளது. பள்ளி கல்வி துறையில், மாவட்ட அதிகாரிகளின் அதிகாரங்களை
புத்தகம் எழுதியதற்கு ஊதியம் ஆசிரியர்களுக்கு கிடைக்குமா?
புதிய பாடத்திட்ட புத்தகம் எழுதியவர்களுக்கு, உரிய தொகை வழங்காததால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு,
Saturday, September 22, 2018
வாசிப்புத்திறன் குறித்த அறிக்கையில் முரண்பட்ட தகவலால் கல்வித்துறையினர் குழப்பம்!
மதுரையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களின் எழுதும் மற்றும்வாசிப்பு திறன் குறித்த அறிக்கைகளில் முரண்பட்ட தகவலால்கல்வித்துறையினர் குழப்பத்தில் உள்ளனர். இம்மாவட்டத்தில் 6, 7,
அரசாணை எண் 164 பள்ளிக்கல்வி நாள்:06.08.2018-பள்ளிக்கல்வி-அரசுத் தேர்வுகள் இயக்ககம்-தமிழகத்தில் இடைநிலைக்கல்வி (SSLC),மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2)பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வியாண்டு முதல் இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது
தேர்வுத்துறை அலுவலகம் இயக்ககம் புதிய முடிவு
பொதுத்தேர்வு ஏற்பாடு பணிச்சுமையை குறைக்க, மாவட்டங்களில், தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பொதுத்தேர்வுகளை நடத்த வசதியாக, தமிழகத்தின்,
இலவச பஸ் பாஸ் இழுபறி : மாணவர்கள் திண்டாட்டம்
இலவச பஸ் பாஸ் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மாணவர்களுக்கு 'ஹெல்த் கார்டு' திட்டம்
மாணவர் உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளிப்பதற்காக, மத்திய அரசு திட்டத்தில், 'ஹெல்த் கார்டுகள்' வழங்கப்படுகின்றன.இந்த திட்டத்தில், பள்ளிகளில், டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.
மாணவர் பிறந்த தேதி சரிபார்க்க உத்தரவு
பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களே, ஒவ்வொரு மாணவருக்கும், அவரது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு
500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு
தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ்
ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வறிக்கையில்
Friday, September 21, 2018
1,6,9 standard - 2nd Term Online Text Books 2018 - Download Now
1,6,9-ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
Click here And Download
காலாண்டு தேர்வு நாளை நிறைவு
தமிழக பள்ளிகளில், காலாண்டு தேர்வு நாளை முடிகிறது. மீண்டும் அக்., 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.தமிழக அரசின் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 1 முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், அரசு மற்றும்
3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து
தமிழக பள்ளி கல்வி துறையின், இலவச திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசு, 1,422 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, 3,003 பள்ளிகளுக்கு,
அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் - CEO அதிரடி உத்தரவு
அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடுவதால், கல்வித்துறையில் பரபரப்பு !!
Subscribe to:
Posts (Atom)