Friday, May 31, 2019
நீட் தற்காலிக விடை கையேடு வெளியீடு : கீ சேலஞ்சுக்கு இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக விடை கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்
டெட் தேர்வு நுழைவுச்சீட்டு: தரவிறக்கம் செய்ய வழிமுறைகள் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக
Thursday, May 30, 2019
அரசின் இலவச நோட்டு, புத்தகங்களை பள்ளிகளுக்கு சொந்த செலவில் எடுத்துச்செல்ல அதிகாரிகள் உத்தரவு: தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி
சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இலவச நோட்டு மற்றும் புத்தகங்களை தலைமை
கல்வித்துறையில் தொடரும் பழிவாங்கும் நிலை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு: அரசாணை வெளியீடு
நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி
Wednesday, May 29, 2019
பள்ளி வாகனங்கள் ஆய்வில் கல்வி அதிகாரிகள் அலட்சியம்
மூன்று நாட்களில், 9,000 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வில் பங்கேற்காமல், மெத்தனமாக உள்ளதாக, குற்றச்சாட்டு
பிளஸ் 2 சிறப்பு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
பிளஸ் 2வுக்கு, ஜூனில் நடக்கவுள்ள துணை தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியிடப்படுகிறது.அரசு தேர்வுத்துறை சார்பில், மார்ச்சில் நடத்தப்பட்ட, பிளஸ் 2 பொது தேர்வுக்கு விண்ணப்பித்து,
மாணவர்களின் புத்தக சுமை குறைகிறது?
மாணவர்களுக்கான புத்தகச் சுமையை, இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க, பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.தமிழகத்தில், ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கின்றன. 'விதவித வண்ணங்களில், 'ஸ்கூல்' பைகள் வந்தாலும், மாணவர்களின் புத்தகச் சுமை மட்டும்
Tuesday, May 28, 2019
விடைத்தாள் திருத்திய 500 ஆசிரியர்களுக்கு பறக்கிறது நோட்டீஸ்
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட 500
பல்கலைக்கழங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பிஎச்.டி ஆராய்ச்சி கட்டுரைகளின் தரத்தை ஆய்வு செய்ய யுஜிசி முடிவு
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில்
அங்கீகாரமற்ற பள்ளிகளுக்கு பூட்டு ஜூன் 3 முதல் நேரடி ஆய்வு துவக்கம்
தமிழகம் முழுவதும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் ஆய்வு நடத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.
புதிய பள்ளி சீருடைகள் ஜூன் 7க்கு பிறகே கிடைக்கும்
புதிய பள்ளி சீருடைகள், ஜூன், 7க்கு பின், மாணவ - மாணவியருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறை, கடந்தாண்டு, ஒன்பது, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ
மாணவர், ஆசிரியர் விகிதம் 20:1 ஆக மாற்றப்படுமா?
'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக, மாணவர்கள், ஆசிரியர் விகிதத்தை, 20:1 ஆக மாற்றியமைக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு கோரிக்கை
Monday, May 27, 2019
பெற்றோர் கையெழுத்து சி.பி.எஸ்.இ., கண்டிப்பு
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு சான்றிதழில், பெற்றோர் கையெழுத்திட வேண்டியது கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் தேர்வெழுதும் மாணவர்கள், சான்றிதழ் பெற்ற பின், அதில், தங்களின் சுய விபரங்களில் பிழை இருப்பதாக, புகார் கூறுகின்றனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் தேர்வெழுதும் மாணவர்கள், சான்றிதழ் பெற்ற பின், அதில், தங்களின் சுய விபரங்களில் பிழை இருப்பதாக, புகார் கூறுகின்றனர்.
மீண்டும் போராடுவோம் 'ஜாக்டோ ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் பேட்டி
''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகள் குறித்து, முதல்வர் பேச்சு நடத்த வேண்டும்; தவறினால், போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை,'' என, 'ஜாக்டோ ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறினார்.
பிளஸ் 2 மறு கூட்டல் இன்று 'ரிசல்ட்'
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டசெய்திக்குறிப்பு:10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுக்கான முடிவுகளுக்கு பின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. முடிவுகள் இன்று பகல் 2:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின்
Sunday, May 26, 2019
புது மாணவர் சேர்க்கை விவரம் 'எமிஸ்'--ல் பதிவேற்ற உத்தரவு
புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் உடனுக்குடன்
மாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு
அரசு பள்ளிகளில், கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என,
Saturday, May 25, 2019
தற்போதைய அரசு பள்ளி பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவர் மயில்சாமி
தற்போதைய அரசு பள்ளி பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள
Friday, May 24, 2019
Thursday, May 23, 2019
Wednesday, May 22, 2019
தமிழக பள்ளி கல்வி துறையின் 'கல்வி சோலை டிவி' சோதனை ஒளிபரப்பு
தமிழக பள்ளி கல்வி துறையின், 'கல்வி சோலை' தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு துவங்கியுள்ளது. ஜூன், 3 முதல், முழுநேர ஒளிபரப்பு துவங்க உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பில்,
ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு விடுமுறை நீட்டிப்பு இல்லை
கோடை விடுமுறை முடிந்து, திட்டமிட்டபடி, ஜூன், 3ல் பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம்அறிவித்துள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது. அந்த இடங்களை அரசிடம் ஒப்படைக்கவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி
Tuesday, May 21, 2019
ஒரே நாளில் 3 நுழைவு தேர்வுகள் எதை எழுதுவது, விடுவது என தவிப்பு
உயர் கல்வி செல்வதற்கான, மத்திய அரசின், மூன்று நுழைவு தேர்வுகள், வரும், 26ம் தேதி நடப்பதால், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான,
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான,
பட்டம் படிக்க தகுதியில்லாத பிளஸ் 2 பிரிவுகள் தேவையா?
கல்லுாரி படிப்புக்கு தகுதியில்லாத பாடப் பிரிவுகள் தொடர்வதால், உயர் கல்வியில் சேர முடியாமல், மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Monday, May 20, 2019
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு
அரசு உதவி பெறும்தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில்உபரி ஆசிரியர்,அலுவலர்கள்காலிபணியிடங்களைதெரிவிக்க தொடக்க கல்விஇயக்குனர்
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை ஆன்லைனில் அரசே நடத்துவது பற்றி இன்று முடிவு
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை ஆன்லைனில்
பள்ளி அங்கீகார விபரம் பதிவு 'எமிஸ்' இணையதளத்தில் இறுதி வாய்ப்பு
இயக்குனர் ஆலோசனைபடி சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளியில் இன்று காலை 10:00
Sunday, May 19, 2019
1 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான நோட்டு-புத்தகம் 70 சதவீதம் வருகை
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாட
250 மார்க்கா... கடைசியில் வாங்க!'
250 மார்க்தானே... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... கடைசியில் அட்மிஷன் போட்டுக்கலாம்' என, சொல்லும்
கடந்த ஏப்ரல் மாத ஊதியத்தை பெறாத 8,462 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கடந்த ஏப்ரல் மாத ஊதியத்தை பெறாத 8,462 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க
Saturday, May 18, 2019
கல்வி சேனல் ஒளிபரப்பிற்காக 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு இணை இயக்குனர் நாகராஜமுருகன் தகவல்
"தமிழக கல்வித்துறை சார்பில் துவங்கப்படும் கல்வி சேனல் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவுற்று, 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது" என இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார்.
கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு
கோடை விடுமுறை முடிய, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பாடத்திட்ட பள்ளிகளில்,
இலவச, 'லேப் டாப்'கள் விற்கப்பட்டதா? விபரம் கேட்க பள்ளி கல்வித்துறை உத்தரவு
அரசு வழங்கிய இலவச, 'லேப் டாப்'களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா; விற்று விட்டனரா' என, கணக்கெடுக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, 14 வகையான
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்1 மதிப்பெண் பட்டியல் அவசியம்
கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்1 மதிப்பெண் பட்டியல் அவசியம் என கல்லூரி நிர்வாகங்கள்
பல ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு : சம்பளம் போடுவதில் அதிகாரிகள் குளறுபடி
மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதாமாதம்
Friday, May 17, 2019
G.O.Ms.No.150, Dated 15th May 2019 PENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest for the financial year 2019-2020 – With effect from 01-04-2019 to 30-06-2019 – Orders – Issued.
Subscribe to:
Posts (Atom)