Sunday, September 29, 2019

'டெட்'டில் தேர்ச்சி பெறுவோருக்கு தேர்வு அடுத்த வாரம் அறிவிப்பு

'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அவர் நேற்று

Saturday, September 28, 2019

பட்டயப்படிப்பு/பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2019- 2020 கல்வி ஆண்டிற்கு படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பம் கோருதல் சார்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும்

குரூப் - 2' தேர்வு முறை, பாடத்திட்டம் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி., அதிரடி

ஒவ்வொரு முறையும், ஐந்து லட்சம் பேருக்கு மேல் எழுதும், டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 2 தேர்வு முறையும், பாடத்திட்டமும் மாற்றப்பட்டு உள்ளன. முதல்நிலை தேர்வுஅரசு பணியாளர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு தர முடியுமா? மருத்துவ கல்லுாரி படிப்பு

அரசு மருத்துவக்கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க முடியுமா' என, தமிழக அரசிடம், சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.மருத்துவ படிப்பில், தகுதியான

இலவச, 'லேப்டாப்' நிறுத்தி வைக்க முடிவு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

5 , 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டா? இல்லையா?

 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு உண்டா, இல்லையா என்பதில், குழப்பம் நீடிக்கிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை
சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என, மாநில

Friday, September 27, 2019

DGE - TRUST EXAM REG DIRECTOR INSTRUCTIONS


DSE - தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் - பணிவரன்முறை செய்து ஆணை!


ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம் உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளி விடுமுறை நாட்களில் பண்பாட்டு பயிற்சி, அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகள் சாரண-சாரணிய அமைப்பு பயன்படுத்த வழங்கப்படும், அமைச்சர் அறிவிப்பு


முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு இன்று துவக்கம்

அரசு பள்ளிகளில் 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு இன்று துவங்குகிறது; மூன்று நாட்கள் நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை ஆசிரியர்

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, செப். 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள், மத்திய ஆசிரியர்

Thursday, September 26, 2019

உள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்ய அலுவலர்கள் விவரம் அனுப்ப CEO செயல்முறைகள்


ஓய்வு பெற்ற ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு உரிய EL பதியாமல் விடுபட்டுள்ளது. பணப்பலன் பெறமுடியுமா? எந்த அதிகாரியை அணுகி பணப்பலனை பெறலாம்? CM CELL REPLY



பள்ளி புறமதிப்பீட்டுக் குழுவிற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளிக்கல்வி- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவம் பாடப்புத்தகங்களை பெற்று வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்!!


750 pp தணிக்கை தடையையின் மீது முத்தரப்பு கூட்டு கூட்டம் ( joint sitting) வழியாக நடவடிக்கைகள் எடுத்து ஆணை பிறப்பிக்க தகவல் ஆணையம் உத்தரவு


மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகைப் பதிவு வந்தபிறகும் மாலை நேரத்தில் 15 நிமிடம் முன்னதாக செல்லலாம்-CM cell reply


Tuesday, September 24, 2019

புதிய ஓய்வூதியம்: அரசாணை வெளியீடு

மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் மட்டுமே,

DGE - எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான.தேசிய வருவாய்வழி மற்றும திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2019 எழுத 16.10.2019 க்குள் விண்ணப்பிக்க இயக்குனர் செய்திகுறிப்பு. தேர்வு தேதி :01-12-2019


SPD - 03.10.2019 முதல் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகளில் புறமதிப்பீடு குழுவாக ஆய்வு செய்ய உத்தரவு


ஆசிரியர் பணியாளர்களுக்கு, நடுநிலைப்பள்ளிகளில் அக்டோபர் 3 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்


மொழி சிறுபான்மை பள்ளிகளில் 10ம் வகுப்பு தமிழ்தேர்வு எழுத 2022 வரை விலக்கு, உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு


அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் ஒத்திவைப்பு,


DSE -பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.


Monday, September 23, 2019

தொடக்க கல்வி - TRB மூலம் 2008 ம் ஆண்டின் இறுதியில் நடுநிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணிவரன்முறை படுத்தி இயக்குனர்.செயல்முறைகள்

காலாண்டு தேர்வு இன்று நிறைவு நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை?

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், இன்றுடன் காலாண்டு தேர்வு முடிகிறது. நாளை முதல், ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அசாம் அங்கன்வாடி மையங்களில் 19.96 லட்சம் பினாமி பயனாளியர்

அசாம் மாநிலத்தில், அங்கன்வாடி மையங்களில், 19.96 லட்சம் பினாமி பயனாளியர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளனர்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

வெளிநாடுகளில் உள்ளது போல மாணவர்களுக்கு படிப்புடன் தொழில் பயிற்சி, கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


5,8,10,+1 மற்றும் +2, நெக்ஸ்ட் நீட் தேர்வு, அடுத்தடுத்து பொதுத்தேர்வு, அரசியல்வாதிகள் கையில் சிக்கித்தவிக்கும் கல்வி - கல்வியாளர்களின் கருத்துக்கள்


Sunday, September 22, 2019

புத்தகமின்றி, வகுப்பின்றி உடற்கல்வி பாடத்திற்கு தேர்வு:கேள்வித்தாளில் அடுக்கடுக்கான பிழைகள்

புத்தகமும் இல்லாமல், வகுப்பும் எடுக்காமல், உடற்கல்வி பாடத்துக்கு காலாண்டு தேர்வு நடந்துள்ளது. கேள்வித்தாளில் இருந்த பிழைகளால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. எட்டாம்

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் புதிய நியமனங்களை தடுக்கும் அரசாணை நிறுத்தி வைப்பு, ஐகோர்ட் கிளை உத்தரவு


மெட்ரிக் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் அங்கீகார ஆணை, அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


அரசு பள்ளிகளில் தீத்தடுப்பு ஏற்பாடுகள் செய்வதில் அலட்சியம்


Saturday, September 21, 2019

தொடுவுணர் வருகைப்பதிவில் மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள்! - முனைவர் மணி கணேசன்




எதிர்வரும் 03.10.2019 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையிலான தொடுவுணர்

Trust September Exam 2019 - Hall Ticket Published (School Wise)

இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் ஆணைக்கு மதுரை கிளை நீதிமன்றத்தில் தடையாணை பெற்று மீண்டும் பணிபுரிந்த பள்ளியிலேயே பணியேற்க அனுமதி!


AEBAS (Aadhar Enabled Biometric Attendance System) குறித்து 24-09-2019 அன்று காணொளிக் காட்சி சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


Wednesday, September 18, 2019

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்கள் நிர்ணயித்து அரசாணை வெளியீடு G.O.Ms.No.166, Dated 18.9.2019

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் - தமிழக அரசிதழிலும் வெளியீடு

*மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பணியிடம், தனியார் பள்ளிகள் இயக்குனர் என மாற்றம்.*

*மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்பதற்காக தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது - புதிய சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி.


Click here

தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு

அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடு விதித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பதவி

தமிழகத்தில் 5, 8 ம் வகுப்புக்கு 3 ஆண்டுக்கு பிறகே பொதுத்தேர்வு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


அரசாணை எண் -165-நாள்-17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள்

DSE - School Education- Participation of Non Governmental Organizations (NGOs) to Support activities in Government schools - permission- Director proceeding


Tuesday, September 17, 2019

Flash News -PG TRB COMPUTER BASED EXAMINATION ADMIT CARD PUBLISHED & Revised Time Table

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் 25 சதவீத மாணவர்களுக்கு கட்டணம் வழங்க்கோரி வழக்கு, மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்

கனவாக கட்டிய வீட்டை, தற்காலிகமாக அரசு பள்ளி நடத்த, இலவசமாக வழங்கிய பூக்கடைக்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள, நொச்சிவயல் புதுாரில் வசிப்பவர், தியாகராஜன், 50; திருவெறும்பூரில் பூக்கடை நடத்தி

950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம்

அரசு மேல்நிலை பள்ளிகளில் 500, உயர்நிலை பள்ளிகளில் 450 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நிர்வாக பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

'ப்ளூ பிரிண்ட்' இல்லா வினாத்தாள் பள்ளி கல்விக்கு வருகிறது, 'மவுசு'

புதிய பாட திட்டத்தின்படி, காலாண்டு தேர்வில், 'ப்ளூ பிரிண்ட்' இல்லாத, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசின் வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்த, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன.

காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தா? வதந்தியால் பதற்றத்தில் மாணவர்கள்

காலாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது' என, ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை மற்றும் அதை தொடர்ந்து பரவிய வதந்தியால், மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.

தற்காலிக கூரையில் பாடம்; மழை வந்தால் ஓட்டம்!

கடம்பூர் மலைப் பகுதியில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில், வகுப்பறை இல்லாததால், தற்காலிக கூரையின் கீழ் அமர்ந்து, மாணவர்கள் படிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப் பகுதியில், குன்றி யூனியன், குஜ்ஜம்பாளையம் கிராமத்திநிலைப் பள்ளியில், 130க்கும் மேற்பட்ட,

10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை கையேடு (2019) T/M & E/M



10th std practical manual e/m click here

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தயார்!!


Monday, September 16, 2019

SSLC Revised Time table for Public Exam March 2020

8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு

எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

கல்வித் துறையில் நிர்வாக அதிகாரி இடம் காலி; கல்வி பணிகள் பாதிப்பு?

நிர்வாக சீரமைப்பு காரணமாக, 52 மாவட்ட கல்வி அலுவலகங்களிலும், ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வி பணிகள் முடங்கி உள்ளன. காலி பணியிடங்களை உடனே நிரப்ப, நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, சீர்திருத்தம் என்ற பெயரில் மாணவர்கள் கல்வி கனவை சீரழித்திட வேண்டாம், மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்


5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும், கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்