Monday, September 30, 2019
Sunday, September 29, 2019
'டெட்'டில் தேர்ச்சி பெறுவோருக்கு தேர்வு அடுத்த வாரம் அறிவிப்பு
'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அவர் நேற்று
Saturday, September 28, 2019
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும்
குரூப் - 2' தேர்வு முறை, பாடத்திட்டம் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி., அதிரடி
ஒவ்வொரு முறையும், ஐந்து லட்சம் பேருக்கு மேல் எழுதும், டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 2 தேர்வு முறையும், பாடத்திட்டமும் மாற்றப்பட்டு உள்ளன. முதல்நிலை தேர்வுஅரசு பணியாளர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு தர முடியுமா? மருத்துவ கல்லுாரி படிப்பு
அரசு மருத்துவக்கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க முடியுமா' என, தமிழக அரசிடம், சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.மருத்துவ படிப்பில், தகுதியான
இலவச, 'லேப்டாப்' நிறுத்தி வைக்க முடிவு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Friday, September 27, 2019
ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்
ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம் உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு இன்று துவக்கம்
அரசு பள்ளிகளில் 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு இன்று துவங்குகிறது; மூன்று நாட்கள் நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை ஆசிரியர்
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, செப். 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள், மத்திய ஆசிரியர்
Thursday, September 26, 2019
Tuesday, September 24, 2019
புதிய ஓய்வூதியம்: அரசாணை வெளியீடு
மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் மட்டுமே,
Monday, September 23, 2019
காலாண்டு தேர்வு இன்று நிறைவு நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை?
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், இன்றுடன் காலாண்டு தேர்வு முடிகிறது. நாளை முதல், ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அசாம் அங்கன்வாடி மையங்களில் 19.96 லட்சம் பினாமி பயனாளியர்
அசாம் மாநிலத்தில், அங்கன்வாடி மையங்களில், 19.96 லட்சம் பினாமி பயனாளியர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளனர்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
Sunday, September 22, 2019
புத்தகமின்றி, வகுப்பின்றி உடற்கல்வி பாடத்திற்கு தேர்வு:கேள்வித்தாளில் அடுக்கடுக்கான பிழைகள்
புத்தகமும் இல்லாமல், வகுப்பும் எடுக்காமல், உடற்கல்வி பாடத்துக்கு காலாண்டு தேர்வு நடந்துள்ளது. கேள்வித்தாளில் இருந்த பிழைகளால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. எட்டாம்
Saturday, September 21, 2019
Friday, September 20, 2019
Thursday, September 19, 2019
Wednesday, September 18, 2019
தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் - தமிழக அரசிதழிலும் வெளியீடு
*மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பணியிடம், தனியார் பள்ளிகள் இயக்குனர் என மாற்றம்.*
*மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்பதற்காக தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது - புதிய சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி.
Click here
*மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்பதற்காக தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது - புதிய சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி.
Click here
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு
அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடு விதித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பதவி
Tuesday, September 17, 2019
950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம்
அரசு மேல்நிலை பள்ளிகளில் 500, உயர்நிலை பள்ளிகளில் 450 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நிர்வாக பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
'ப்ளூ பிரிண்ட்' இல்லா வினாத்தாள் பள்ளி கல்விக்கு வருகிறது, 'மவுசு'
புதிய பாட திட்டத்தின்படி, காலாண்டு தேர்வில், 'ப்ளூ பிரிண்ட்' இல்லாத, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசின் வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்த, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன.
காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தா? வதந்தியால் பதற்றத்தில் மாணவர்கள்
காலாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது' என, ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை மற்றும் அதை தொடர்ந்து பரவிய வதந்தியால், மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
Monday, September 16, 2019
8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு
எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
கல்வித் துறையில் நிர்வாக அதிகாரி இடம் காலி; கல்வி பணிகள் பாதிப்பு?
நிர்வாக சீரமைப்பு காரணமாக, 52 மாவட்ட கல்வி அலுவலகங்களிலும், ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வி பணிகள் முடங்கி உள்ளன. காலி பணியிடங்களை உடனே நிரப்ப, நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)