
Sunday, March 31, 2019
அரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.! எப்படி தெரியுமா?
*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு எழுதியது தற்போது தெரியவந்துள்ளது*
*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் தேர்வுகளில் குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, குரூப் 1 தேர்விற்கு 21
வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணியே வேண்டாம் - ஒதுங்கும் பெண் ஆசிரியர்கள்
மதுரை சித்திரை திருவிழாவுக்காக வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணியே வேண்டாம் - ஒதுங்கும் பெண் ஊழியர்கள் மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து வாக்கு
45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.
பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில்
100 சதவீதம் தபால் ஓட்டு : 'ஜாக்டோ - ஜியோ' மனு
தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், 100 சதவீதம், தபால் ஓட்டளிக்க வழி வகை செய்ய வேண்டும்' என, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு கொடுத்துள்ளனர்.
மாணவர்களுக்கு மனவெழுச்சி ஆசிரியர்களுக்கு தனிப்பயிற்சி
மாணவர்களுக்கான மனவெழுச்சி நல்வாழ்வு கையேடு வழங்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கவும், பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
வருமான வரி தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்
'கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது; அவகாசம் நீட்டிக்கப்படாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Saturday, March 30, 2019
பொது தேர்வுகள் நிறைவு 'ரிசல்ட்' தேதி அறிவிப்பு
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அனைத்து பொது தேர்வுகளும் நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதமாக நடந்த தேர்வின், விடை தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில்,
Friday, March 29, 2019
தேர்தல் முடிந்ததும் ஆங்கில பள்ளி துவக்கம்
தேர்தல் முடிந்து, பள்ளி துவங்கியதும், தமிழகத்தில் ஆங்கில பள்ளி கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் நேற்று பேசினார்.ஈரோடு மாவட்டம்,
பள்ளிகளில் தினமும் நன்னெறி வகுப்புகள் நடத்தக்கோரிய மனு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை (என்சிசி) பயிற்சி மற்றும் நன்னெறி வகுப்புகளை தினமும் நடத்தக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு: ஏப். 29-இல் தேர்வு முடிவு வெளியாகும்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு ஏப். 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க, தேர்வு துறை உத்தரவு
பிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 19ல் முடிந்தன. வேதியியல் வினாத்தாளில், சில கேள்விகள், மாணவர்களை சிந்திக்க வைப்பதாக இருந்தன.
தேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா? மனஉளைச்சலில் ஆசிரியர்கள்
தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்காக 60 கி.மீ தூரம் பயணம் செய்யவேண்டி உள்ளதால், ஆசிரியர்கள் துயரம் அடைந்துள்ளனர். எனவே உள்ளூர் தொகுதிகளிலேயே பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை
தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..!
தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்குஇடமில்லை..!
வேளாண் பட்டப்படிப்பில் தொலைதூரக் கல்வியினை தடைசெய்வதாக வேளாண்மைப் பல்கலைக் கழக மானியக் குழுஅறிவித்துள்ளது.
Thursday, March 28, 2019
'வாரம் ஒருமுறை சாலைபாதுகாப்பு உறுதிமொழி' பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு
வாரத்தில் ஒருநாள், அனைத்து பள்ளி மாணவர்களும், காலை வழிபாட்டு கூட்டத்தில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள
தனியார் பள்ளிகளில் இலவச, 'அட்மிஷன்' ஏப்., 22ல் விண்ணப்ப பதிவு துவக்கம்
தனியார் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல், 22 முதல் விண்ணப்ப பதிவு துவங்கும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.மத்திய, மாநில அரசுகளின், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, சிறுபான்மையற்ற தனியார் மெட்ரிக்
Wednesday, March 27, 2019
வீட்டுப்பாடத்தை தவறாக எழுதிச்சென்ற மாணவனுக்கு சூடு வைத்த ஆசிரியை கைது திருப்பூரில் பரபரப்பு
திருப்பூரில் வீட்டுப்பாடத்தை தவறாக எழுதி பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு மெழுகுவர்த்தியால் ஆசிரியை சூடு வைத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
வருமான வரி தாக்கல்: அதிகாரிகள் எச்சரிக்கை
'கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யாவிட்டால், எப்போதும் தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்
பேராவூரணி அருகே, அரசு பள்ளியில் படித்து டாக்டரான முன்னாள் மாணவர், அதே பள்ளியை தத்தெடுத்து உள்ளார்.
Tuesday, March 26, 2019
ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் செய்ய முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் செய்ய முடியும் என்றும், வேறு பணிகளுக்கு மாற்றம் செய்ய முடியாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கணித வினாத்தாள்; மாணவர்கள் கதறல்
பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Monday, March 25, 2019
சி.பி.எஸ்.இ.,யில் புதிய பாடங்கள் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, குழந்தை பருவ பராமரிப்பு கல்வி மற்றும் யோகா ஆகியவற்றை, பாடத்திட்டத்தில் சேர்க்க,சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.புதிய
Sunday, March 24, 2019
வருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்!
வருமான வரியை சேமிக்க/ வருமான வரி விலக்கு பெறபல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய 5முறைகளை பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் : ELSS (Equity Linked Saving
SLAS - Selected Schools List And Invigilators Duty List [ All District ]
மாநில அளவிலான 4 ம் வகுப்பு கற்றல் அடைவு தேர்வுக்குதமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின்பட்டியல் மற்றும் அறை கண்காணிப்பாளர் பட்டியல்தொலைபேசி எண்ணுடன் வெளியிடப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD-Tamilnadu SLAS - Selected Schools List And Invigilators Duty List [ All District ]
CLICK HERE TO DOWNLOAD-Tamilnadu SLAS - Selected Schools List And Invigilators Duty List [ All District ]
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு.
Election 2019 - Instrutions Guide for PO And Polling Officers ( New)
PO And Polling Officers - Instructions Guide - Click here
PO And Polling Officers - Instructions Guide - Click here
Saturday, March 23, 2019
Friday, March 22, 2019
01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்.
01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPSதொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகைமுதலீடு செய்யப்பட்டது என்ற தகவல் அறியும் உரிமைச்சட்ட வினாவிற்கு பதில்அளிக்க மிக அதிக அளவில் மனித உழைப்பு தேவைப்படுவதால் பதில் அளிக்கஇயலாது என RBI பதில்.
Thursday, March 21, 2019
Primary CRC Training - Pedagogy And Dictionary Usage Modules [ CRC Dates : 22.03.2019 & 23.03.2019 ]
Primary CRC நடைபெறும் நாட்கள் மற்றும் CRC Module (22.03.2019 & 23.03.2019)
குறுவள மைய பயிற்சி 22.03.2019 மற்றும் 23.03.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
குறுவள மைய பயிற்சி 22.03.2019 மற்றும் 23.03.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
Wednesday, March 20, 2019
அரசின், 'நீட்' பயிற்சி மார்ச் 25ல் துவக்கம்
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி, வரும், 25ம் தேதி துவங்க உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், அறிவியல் பாட பிரிவினர், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, தனியார்
சான்றிதழ் வழங்குவதில் சி.பி.எஸ்.இ., புதிய முறை
பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு தேர்வு
Tuesday, March 19, 2019
புதிய கல்வி கொள்கை தயார்; மத்திய அமைச்சர் அறிவிப்பு
''தேசிய அளவில் கல்வித் துறையில் மாற்றம் செய்யும் வகையில், புதிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ''லோக்சபா தேர்தலுக்கு பின், இந்த புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்,'' என, மத்திய மனித
Monday, March 18, 2019
பிளஸ் 2 தேர்வு நாளை நிறைவு பெறுகிறது
பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை(மார்ச் 19) முடிகின்றன. மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வுகள் துவங்கின. ஒவ்வொரு பாட தேர்வுக்கும், மாணவர்கள் தயாராகும் வகையில், போதிய நாட்கள் இடைவெளி
ஆசிரியர் தகுதி தேர்வு பதிவு துவக்கம்
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையில், பாடம் எடுக்கும் ஆசிரியர் பணியில்
Sunday, March 17, 2019
பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி
லோக்சபா தேர்தல் பணியில் பகுதி நேர ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
Saturday, March 16, 2019
10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப்.,1-ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல், துவங்க உள்ளது.
ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி: மார்ச் 24 முதல் தொடக்கம்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அது தொடர்பான பயிற்சி வரும் 24-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.18-ஆம் தேதி
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.18-ஆம் தேதி
வருமானவரி நோட்டீஸ் வந்தால் எப்படி பதில் அளிப்பது?
வருமானவரி தாக்கலில் உள்ள பெயர், பான் எண் மற்றும் குறிப்பிட்டுள்ள நிதி ஆண்டு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம். அவற்றை ஆன்லைனிலேயே முடிக்கும் வசதி உள்ளது. வருமானவரி தாக்கல் செய்த பின்
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்!
ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, இன்று முதல் (15.03.2019) ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம். ஆசிரியர் தகுதித்தேர்வில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.04.2019.
Friday, March 15, 2019
Subscribe to:
Posts (Atom)